Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கொரோனா ஊரடங்கின் போது ம துவுக்காக அலைந்த சிறுவர்கள் : அறிவுரை கூறிய ந பரை வெ ட்டிக் கொ ன்ற ப யங்கரம்!!
Vinthai Admin - 0
கொரோனா ஊரடங்கின் போது..
தமிழகத்தில் ம து கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய ந பரை அவர்கள் வெ ட்டிக் கொ ன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தென்னம்பாளையம்...
இளைஞர்..
கேரளாவில் முதல்மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற இளைஞர் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஆசிப், மார்ச் மாத இறுதியில் தற்காலிக நர்ஸாக பணி நியமனம்...
தந்தையை இழந்த மகனின் கண்ணீர்..
சீனாவில் கொரோனாவுக்கு தனது தந்தையை பறிகொடுத்த மகன் கண்ணீர்மல்க நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். கொரோனாவின் பிறப்பிடமான வூஹானிலிருந்து 700 மைல் தொலைவில் வசிப்பவர் Zhang Hai.
கடந்த மூன்று மாதங்களுக்கு...
அமெரிக்காவில் கொரோனா..
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த...
டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண்..
டிக்டாக் வீடியோ என்றாலே நெகடிவ்வாக நினைக்கும் நிலையில், அந்த டிக்டாக்கால் தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணவுப்பூர்வமான நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கர்நாடாக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் 18...
விஸ்வசாந்தி..
வாடகை வீட்டில் வசித்து வந்த சீரியல் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி...
ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு : வெளிநாட்டில் இருந்த திரும்பிய நபரால் நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
ஒரே குடும்பத்தில்..
இந்திய மாநிலம் பீகாரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட...
என் பொண்டாட்டி தான் எனக்கு எல்லாமே : வலியால் அவதிப்பட்ட மனைவியை காப்பாற்ற கணவன் செய்த செயல் : மனதை உருக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
மனைவியை காப்பாற்ற..
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் வலியால் துடித்த மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவரின் செயல் மனதை உருக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும்...
1400 கிலோ மீற்றர் ஸ்கூட்டரில் கடந்து மகனை அழைத்து வந்த தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..
1400 கிலோமீற்றர் கடந்து தாய் ஒருவர் மகனை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த காலகட்டத்தில், மக்கள்...
காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர்..
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
போபாலில் அமைந்துள்ள ஜே.பி.மருத்துவமனையில் பணியாற்றி...









