Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
திருமண நிகழ்வுகள் இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். திருமண நிகழ்வுகளுக்கு குறைந்த பட்ச எண்ணிக்கையிலானோரை இணைத்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மைதானங்களில் இரவு நேரங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக அனுமதி வழங்க கூடாதென அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில்.. இலங்கையில் முச்சக்கரவண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முச்சக்கர வண்டி சாரதிகளின் பா துகாப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உரிய அவதானத்தை செலுத்தவில்லை என இந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனால் சாரதிகள்...
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை தீ விரமாக காதலித்த 17 வ யது சி றுவன் காதல் தோ ல்வியில் தீக்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார். 17 வயதான...
கைவிட்டு சென்ற காதல் கணவரை, தனது இரண்டு குழந்தைகளுடன் மனைவி தேடி அலையும் சம்பவமானது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபிதா (30) என்பவர் மா மில் ஒன்றில் வேலை பார்த்த போது, மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் லிங்கேஷ்வரன் என்ற ஆண் குழந்தையும், 2 வயதில் தன மீனாட்சி...
சென்னையில் துணை ந டிகை த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதாகும் பத்மஜா என்ற துணை நடிகை சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். பத்மஜா தினமும் இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், அவருக்கும் கணவருக்கும்...
மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10 மணியளவில் ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் அந்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் ஆர்.பி. கோயல் தெரிவித்துள்ளார். அவர்கள் எல்லாருமே எடை குறைந்தவர்களாக இருந்தனர்....
அமெரிக்காவில் வசிக்கும் 25 வயது இளம்பெண், குழந்தை போல டயபர் அணிந்து கொண்டும், தொட்டிலில் தூங்கி கொண்டும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பெண் பைஜி மில்லர் தனது வாழ்க்கையை முழுநேரமும் குழந்தைகளை போல் வாழ்ந்து வருகின்றார். குழந்தைகளை போல டயப்பருடன் தூங்குவது, விளையாடுவது என நாள் முழுவதும் குழந்தைகளை போல டயப்பர் அணிந்துகொண்டு தனது வேலைகளை செய்கின்றார். இதோடு தனது வீடு முழுவதையும் பொம்மைகளை வாங்கி வைத்து...
டெல்லியில் இரு கு ழுவினருக்கு இடையே நடைபெற்ற க லவரத்தால் நின்றுபோன இந்து பெண்ணின் திருமணத்தை இஸ்லாமியர்கள் நடத்தி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வரும் பகுதியை சேர்ந்த சாவித்ரி பிரசாத் (23) என்பவருக்கு, கடந்த 24ம் திகதியன்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியுரிமை சட்டதிருத்தத்தை எ திர்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோ தல் க...
இளம்பெண்.. போலந்தில் கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா. மொடலான இவர், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக்கின் ரசிகையாக இருக்கிறார். போபெக் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை போட்டிருப்பார். இந்நிலையில் அதேபோன்று தனக்கு கண்ணில் டாட்டூ போட வேண்டும் என அலெக்சாண்ட்ரா, ஒரு...
ஹொங்ஹொங்கில் வாழும் பெண் ஒருவரின் செல்லப்பிராணியான நாய் ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Yvonne Chow Hau Yee என்ற அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளது. எனவே, மனிதர்களிடமிருந்து நோய் தொற்றிய முதல் விலங்காக அந்த நாய் இருக்கலாம் என கருதப்படுகிறது. Yvonne, தனது பொமரேனியன் வகை நாயை விலங்குகள் நல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அதன் உடலிலிருந்து மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டதில், அந்த...