Vinthai Admin

Vinthai Admin
5873 POSTS 0 COMMENTS
புதுப்பெண் தமிழகத்தில் ஐந்து மாதம் க ர்ப்பமாக இருந்த புதுப் பெ ண் தான் த ற்கொ லை செய்து கொண்டதை செல்போனில் படம் பிடித்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தீபா (25). இவரும் ராகுல் (30) என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெ ற்றோர் எ திர்ப்பை மீறி காதல் தி ருமணம் செய்து...
பிரபல நடிகை கொ ரோ னா பீ தி காரணமாக தமிழ் படங்களில் நடித்தவரும், கேரளா நடிகையுமான உத்தராவின் திருமணம் நிறுத்தப்பட்டதால், அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகையே அ ச்சுறுத்தி வரும் கொ ரோ னா வை ர ஸ் காரணமாக தற்போது வரை, 170,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,526 பேர் உ யிரிழந்துள்ளனர். 77,789 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகள் முடங்கியுள்ளன....
மேலும் 3 நாட்கள் விடுமுறை உலகளாவிய ரீதியில் மக்களை பாதித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் நேற்றைய தினம் விடுமுறையை அறிவித்த இலங்கை அரசு மேலும் 3 நாட்களுக்கு நீடித்துள்ளது. அத்தியாவசிய சேவை மற்றும் வங்கிச்சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி, 17,18,19ம் திகதிகளுக்கு அரசாங்கம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...
ஜீப் மீது ஏறிய லாரி ஜீப் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமண தம்பதி உள்பட 11 பேர் ப லியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஜோத்பூர் மாவட்டம், ஷேர்கார் அருகே உள்ள பாலோத்ரா நெடுஞ்சாலையில், சென்றுகொண்டிருந்த லாரியும், ஒரு ஜீப்பும் நேருக்கு நேர் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன. இதில், லாரிக்கு அடியில் சிக்கி ஜீப் நசுங்கியது. அதில் பயணித்த 6 பெண்கள் உள்பட 11...
கொரானாவுக்கு.. கொரோனா வை ரஸிலிருந்து த ப்பிப்பத ற்காக பொதும க்கள் ப லர் கோ மியத்தை கு டித்த புகைப்படங்களாவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது. உலகம் முழுவதையும் கொரோனா வை ரஸ் ஆ ட்டிப்ப டைத்து வ ருகிறது. கிட்டத்தட்ட 4400-க்கும் மேற்பட்டோர் இந்த வை ரஸ் கா ரணமாக இ துவரை உ யிரிழந் துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா, இலங்கை...
டிக் டாக் இலக்கியா இரவு முழுவதும் அரைகுறை ஆடையுடன் நடன விருந்து அளிப்பதாக டிக்டாக் நடிகையொருவர் பலரை ஏமாற்றிய சம்பவமானது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலியானது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த செயலியின் மூலம் பல பெண்கள் தங்களுடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இல்லத்தரசிகளும் தங்களுடைய குடும்ப நிலையை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தை நிர்வாகிக்கும் பொறுப்புடைய ஆண்களும் இதுபோன்ற வீடியோக்களில் வரும் கனவுக்bகன்னிகள் மீது ஆசை...
இளமதி என்னிடம் திரும்பி வந்தால் போதும்.. தனது காதல் மனைவி இளமதி தன்னிடம் திரும்பி வந்தால் மட்டும் தனக்குபோதும் என்று அவரை சுயமரியாதை திருமணம் செய்த செல்வன் க தறி வருகிறார். காதல் திருமணம் செய்த இளமதி தற்போது தனது பெற்றோருடன் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதனால் காவல் நிலையத்திற்கு வந்திருந்த அவரது காதலர் செல்வனின் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் மனைவி பெற்றோருடன் சென்றது குறித்து செல்வன் மனம்...
திருமண நிகழ்வுகள் இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். திருமண நிகழ்வுகளுக்கு குறைந்த பட்ச எண்ணிக்கையிலானோரை இணைத்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மைதானங்களில் இரவு நேரங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக அனுமதி வழங்க கூடாதென அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில்.. இலங்கையில் முச்சக்கரவண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முச்சக்கர வண்டி சாரதிகளின் பா துகாப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உரிய அவதானத்தை செலுத்தவில்லை என இந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனால் சாரதிகள்...
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை தீ விரமாக காதலித்த 17 வ யது சி றுவன் காதல் தோ ல்வியில் தீக்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார். 17 வயதான...