Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் பெற்ற ம களிடம் த வறாக நடக்க முயன்ற த ந்தையை ம களே த ற்காப்புக்காக ஆ ட்டுக்கல்லை த லையில் போட்டு கொ லை செய்த ச ம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் படவெட்டி (40). இவர் மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ம து ப ழக்கத்துக்கு...
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மா யமான 7 வ யது சி றுமியின் ச டலம் ஆ ற்றில் மி தந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலத்தையே உ லுக்கிய இச்ச ம்பவத்தில், விரிவான விசாரணைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி தேவனந்தாவின் உ டலில் கா யங்கள் உள்ளிட்ட எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை பகல் மா யமான சி றுமியின்...
காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெ ட்ரோல் கு ண்டு வீ சிய இ ளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அழகர் பொட்டல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று நள்ளிரவு தி டீரென தீ ப ற்றி எ ரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து முடித்த பின்னர், பெ ட்ரோல்...
சிறார் பள்ளியில் வேலை செய்துவந்த பிரித்தானிய பெண் ஒருவர், 13 வயது சிறுவனிடம் தவறாக நடந்துகொண்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பெர்க்ஷயரின் விண்ட்சர் பகுதியை சேர்ந்த Leah Cordice (20) என்கிற இளம்பெண், குழந்தை பராமரிப்பு பற்றி படித்து வருவதுடன், குழந்தைகள் நர்சரி பள்ளியிலும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு ம து போ தையில் 13 வயது சிறுவனின் வீட்டிற்குள் புகுந்து அவனிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். மேலும்...
இந்தியாவில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திடீரென்று பூட்டினை விழுங்கிவிட்டதால், மருத்துவர்கள் சுமார் நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கியுள்ளனர். ஜார்கண்டின், ராஞ்சியை சேர்ந்தவர் Jitendra Jumar. 22 வயதான இவர் மன நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கவனிக்காமல் இருந்த போது, இவர் திடீரென்று பூட்டினை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ராஞ்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ச்சி கண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை (மாயவரம்) என்ற நகரத்தில் 1989ம் டிசம்பர் 31ம் திகதி பிறந்தார் பிரியா பவானி சங்கர். எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர் படித்து விட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த பிரியா, படித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கான முயற்சிகளையும் செய்து வந்துள்ளார். செய்தி வாசிப்பாளராக அறிமுகமானதும்...
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் 50 வயது பெண் ச டலமாக மீ ட்கப்பட்ட ச ம்பவத்தில் இ ளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். வண்டிப்பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயம்மா (50). இவர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த தனது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரத்தீஷ் என்ற இளைஞர் விஜயம்மாவை ப லாத்காரம் செய்தததோடு க த்தியால் த லையில் பலமுறை வேகமாக...
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பணத்துக்காக தங்கள் கருமுட்டைகளை விற்பதாக அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வே தனை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாத காசாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் க டுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை காரணமாக...
பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியின் போலி பேஸ்புக் கணக்கால் இரவு நேரத்தில் தனது தூக்கத்தை தொலைத்ததோடு, பல்வேறு அவஸ்தைகள் பட்டதாக அரசியல் பிரமுகர் குமுறியுள்ளார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் குருநாதன். இவர் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி பெயரில் போலி பேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர்கள், அந்த பக்கத்தில் குருநாதனின்...
உ லகை உ லுக்கிய பு கைப்படங்கள்.. டெல்லி க லவரத் தில் எ டுக்கப்பட்ட அ திரவை க்கும் புகைப் பட ங்கள் இ ணையத்தில் வெ ளியாகி அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏ போ ராட்டம் க லவ ரமாக உ ருமாறி யுள்ளது. உ ள்ளூர் நேரப்படி நே ற்று மா லை தொ டங்கிய க லவரம்...