Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இரு இந்திய விமானிகளை சிறைப்பிடித்துள்ள  பாகிஸ்தான் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப்...
பற்றி எரியும் போர் விமானங்கள் இந்தியாவின் மத்திய காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள கரேண்ட் கலன் பகுதியில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியதில் குறைந்தது இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் என சர்வதேச...
இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை...
அதிர்ச்சித் தகவல் அயர்லாந்தில் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆலன் ஹவீ (40) என்பவர் தனது மனைவி கிளோடக்...
தமிழக வீரரின் மனைவி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் திகதி பயங்கரவாதி நடத்திய...
புதுமாப்பிள்ளை தற்கொலை இந்தியாவில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்கமாலிஜித். இவருக்கும் நீரு என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 20ஆம்...
தமிழச்சியின் சபதம் பிப்ரவரி 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 தமிழர்கள் உட்பட 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தற்போது இந்திய இராணுவம்...
பிணமாக கிடந்த நடிகை அர்ஜெண்டினா நடிகையும் பிரபல பிளேபாய் மொடலுமான ஒரு பெண் தனது படுக்கையறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். 2018ஆம் ஆண்டு Natacha Jaitt (41) என்னும் அந்த மொடல், பல பிரபல...
நடுத்தெருவில் நின்ற மாணவி கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி தவறாக வீடியோ எடுக்கப்பட்டதையடுத்து காதலன் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சபரிராஜன் என்பவர் பொறியியல் கல்லூரியில்...
பெண்ணிற்கு நேர்ந்த கதி தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கெளசல்யா என்ற பெண்னை ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூரைச் சேர்ந்தவர் கெள்சல்யா. டிப்ளோமோ இன்ஜினியரான இவர் சென்னை தேனாம் பேட்டை...