Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வழக்கில் அதிரடி திருப்பம்
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பெற்றோரால் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் கடந்த 2017 ஆம்...
நடிகை த்ரிஷாவின் முத்தகாட்சி
தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
இந்த பரபரப்புக்கு பின்னர் தற்போது சென்னையில்...
60 பெண்கள் பாலியல் வன்கொடுமை : 250 பெண்களை வீடியோக்கள் எடுத்த நபர் : தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!!
Vinthai Admin - 0
விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்
பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் மதினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பெண்களை ஆபாச படம் எடுத்ததாகவும், அவர்களை...
இளம் ஜோடி செய்த அதிர்ச்சி செயல்
இலங்கையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதி, ரயிலில் ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டு புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
போர்சுகலை சேர்ந்த இளம் தம்பதி...
அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட தாய்
கடலூரில் மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை கேள்விப்பட்ட தாய் அதிர்ச்சியில் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காத்தவராயன் (45) - ராஜலட்சுமி...
மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
காத்திருந்த அதிர்ச்சி
சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரின் வயிற்றுக்குள் இருந்த பொருட்களை மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். அயனாவரம் பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் ஜெயக்குமார் (52) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்....
பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய்
பணிக்கு வந்து மூன்றே மாதங்களில் ஜேர்மனியின் மோப்ப நாய் ஒன்று 745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்துள்ளது. மேற்கு ஜேர்மனியின் Düsseldorf விமான நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த...
திகில் படங்களால் வந்த வினை
ஜேர்மனில் திகில் படங்களை பார்த்து கெட்டுப்போன இளைஞர் தன்னுடன் படித்த சகமானவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜேர்மனை சேர்ந்த...
பாகிஸ்தான் பிரதமர்
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதற்கு இந்திய மக்கள் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.
அமைதியின் பேரில் விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலை...
இளைஞரின் வெறிச்செயல்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரவளி. தனியார்...









