Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கண்கலங்கிய பயணிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் சிக்கிய மகனை பத்திரமாக கரையேற்றிய தாய், அடுத்த நிமிடமே ரயிலில் சிக்கி இறந்துள்ள சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்...
நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும்...
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நடிகை : கணவரின் வெறிச்செயல் : அலட்சியம் காட்டும் போலீஸ்!!
Vinthai Admin - 0
அலட்சியம் காட்டும் போலீஸ்
சென்னையில் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கொலையை செய்த கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள...
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள் 13 நாட்களுக்கு பின் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு!!
Vinthai Admin - 0
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள்
மத்தியரே பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டை சிறுவர்கள், 13 நாட்களுக்கு பின்னர் ஆற்றங்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த...
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது,
குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் அன்றைய...
அன்று குண்டாக இருக்கிறாய் என வெறுத்து ஒதுக்கிய கணவன் : இன்று தங்கம் வென்று சாதித்த தமிழ்பெண்!!
Vinthai Admin - 0
சாதித்த தமிழ்பெண்
குண்டாக இருப்பதால் கணவனால் கைவிடப்பட்ட ரூபி அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் பாடிபில்டிங் போட்டியில் சாதித்து காட்டியுள்ளார் அவர்.
தனியார் உடற் பயிற்சி கூடத்தில், பயிற்சியாளராகவும், ஸும்பா நடன பயிற்சியாளராகவும் பணியாற்றி வரும்...
கர்ப்பமான 10 வயது சிறுமி
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரின் உறவினர் மூலம் தெரியவந்துள்ளது. ஈராக்கின் சினர் பகுதியை சேர்ந்த மர்வா கிதர் (10) என்ற...
பிணத்தை எரித்து வாழைப்பத்தில் தொட்டு சாப்பிடும் மக்கள் : உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு!!
Vinthai Admin - 0
உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு
இந்த உலகில் சில இனத்தினர் பராம்பரியம் என்ற பெயரில் சில மூடப்பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் . உலக மக்களின் பார்வைக்கு அது மூடத்தனமாக இருந்தாலும், அவர்களை...
தூத்துக்குடி மாவட்டத்தில் தனது நண்பன் உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாத நண்பன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கலமும், முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரும் உயிர் நண்பர்கள் ஆவார்.
இதில், மங்கலம் என்பவர் ஒரு...
காதலியை மாணவர்கள் கண்முன் துடி துடிக்க வெட்டி கொலை செய்த இளைஞன் : 2 நாட்களுக்கு பின் எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
விபரீத முடிவு
தமிழகத்தில் ஒரு தலைக் காதலால் காதலியை வெட்டி கொலை செய்த காதலன், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...









