Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
விதவைப் பெண் இந்தியாவில் விதவை பெண்ணொருவர் பொது கழிப்பறையில் தங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மி. இவரின் இரண்டு மகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட...
  சென்னையில் மாணவர் ஒருவர் காதலி முத்தம் தருவதாக கூறியதால் பர்தா அணிந்து சென்ற காதலனை திருடன் என நினைத்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்ததையடுத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பப்பட்டுள்ளார். ஐ.டி.ஐ. மாணவரான சக்திவேல் பெண் ஒருவரை...
நடிகை வேதனை மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை கனி குஷ்ருதி. இவர் தமிழில் பிசாசு, பர்மா உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திரையுலகில் உடலை கொடுத்து அவர்களோடு ஒத்து போக...
திருமணத்தை மீறிய உறவு இந்தியாவில் 21 வயது இளைஞருடன் 40 வயது பெண் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்ததால், தற்போது இது தற்கொலையில் போய் முடிந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் இருக்கும்...
19 வயது இளம்பெண் பேட்டி அமெரிக்காவில் 62 வயது முதியவரை 19 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்த நிலையில் குழந்தை பெற முயற்சித்து வருவதாக அப்பெண் கூறியுள்ளார். Arkansas மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா...
கதறிய சிறுமி தமிழகத்தில் தங்களை பள்ளிக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவரை காண வந்த பள்ளி குழந்தைகள் அங்கிள் எழுந்திருச்சு கண் திறந்து பாருங்க என்று கூறிய சம்பவம்...
குஹாஷினி நடிகர் ஆர்யா - சாயிஷாவின் திருமணம் குறித்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியளாரான குஹாஷினி பகிர்ந்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தன்னை மணமுடிக்க விரும்பியவர்களில் 16 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன்...
அலறியடித்து ஓடிவந்த மகள் அமெரிக்கா வாழ் இந்திய கணவன் மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாச நாக்ரங்கந்தி (51) மற்றும் அவரது மனைவி...
ரத்தவெள்ளத்தில்.. ஜேர்மானிய பெண் ஒருவர் திருமணம் முடிந்த அன்று இரவு, ரத்தம் தோய்ந்த இடத்தில் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக கூறியுள்ளார். சிரியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய ஐந்து ஜேர்மன் ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கத்தவர்களில்...
நடிகை யாஷிகா சென்னை கொளத்தூரில் கடந்த 12 ஆம் திகதி நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். யாஷிகா இறந்துபோவதற்கு முன்னர் தனது தாய்க்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். அதில், தன்னை நம்பி வந்த...