Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கதறும் மனைவி இந்தியாவில் காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, இப்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை...
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் கணவரை தனது உறவினருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பல்கர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (32). இவர் மனைவி மம்தா. இந்நிலையில் தனது...
நெகிழ்ச்சி செயல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் அஞ்சலி செலுத்தியதோடு, ரத்ததானம் செய்துள்ள சம்பவம் அனைவரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தற்கொலைபடை...
தாய் எடுத்த சோக முடிவு கடலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகன்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிவாணன் - சிவசங்கரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்....
குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு. பிரித்தானியாவின் Chelmsfordஐச்...
துடிதுடிக்க கொலை செய்த தாய் வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருந்த காரணத்தால் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ததாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். பாஸ்கரன் - நளினி தம்பதியினருக்கு...
ஒரு தந்தையின் கதறல் திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பள்ளி மாணவி உஷாவின் இறப்பு குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணி - எல்லம்மாள் தம்பதியினரின்...
குரோசிய நாட்டில் குளிர்சாதன பெட்டியில் மறைவு செய்யப்பட்ட பெண்ணின் உடலை பொலிசார் கண்டெடுத்துள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானதாக கூறப்பட்ட பெண், குளிர்சாதன பெட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில்...
அமிலம் கொடுத்த கணவன் கைப்பிடித்தவளைக் கட்டிக் காக்க வேண்டிய கணவன் ஒருவன் அவளைக் கொல்வதற்காக அவளுக்கு அமிலத்தைக் குடிக்கக் கொடுத்த நிலையில், கனடா மருத்துவர்கள் அவளுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார்கள். பங்களாதேஷைச் சேர்ந்த Popi Rani...
ரயில் ஓட்டுநர் செய்த ஆச்சரியம் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ரயில் ஓட்டுநர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்ளை முயற்சியை அந்த ரயிலின் ஓட்டுநர்...