Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கோவாவில் பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ஆண் ஒருவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கே.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு...
பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டது. பரிசுகள் பகிர்ந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். இதில் பாலிவுட் நடிகர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில்...
நடிகை பவானி ரெட்டி சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்வது குறித்து பகிர்ந்துள்ளார். தெலுங்கு நடிகையான பவானி ரெட்டி தற்போது தமிழ் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு...
ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து அனுப்பிய இளம்பெண் தமிழகத்தில் கடனை திருப்பி கேட்டவருக்கு தனது ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பியதாக இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த பழனிவாசகம் என்பவருக்கும், உச்சிப்புளி...
தமிழகத்தை உலுக்கிய சம்பவம் தமிழகத்தில் வேலையில் இருந்து நீக்கிய கடை உரிமையாளரின் மகனைக் கொன்ற இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திருச்சியை சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய...
அத்துமீறியதால் வந்த வினை தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து அத்துமீறிய நிர்வாகியை தட்டிக்கேட்ட திருநங்கையான பூசாரி, தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தேவி ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற...
கொடூர சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் 4 வயது மகளின் கண்முன்னே, 6 வயது மகளின் கழுத்தை அறுத்து ரத்தை குடித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வதம்லா ரஸ்மோ...
கொலை செய்த கொடூரன் திருவள்ளூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நபண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர்...
உருக்கமான சம்பவம் வேலூரில் நபர் ஒருவர் காதலர் தினத்தில் தனது மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளது மிகவும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதம்ராஜ் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோகிலா என்ற பெண்மணிக்கும்...
தலை துண்டிக்கப்பட்ட சிறுவன் சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினருக்கான தொழுகை கூடத்தில் சென்றதாக கூறி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷியா பிரிவை சேர்ந்த ஜகரியா...