Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் தூத்துக்குடியில் மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த அரசுஊழியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (57) அரசு மருத்துவமனையில்...
காத்திருந்த அதிர்ச்சி பெண் ஒருவர் தனது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவரின் மூக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரிலா என்ற பெண்ணுக்கு தற்போது 41 வயதாகிறது....
அதிர்ச்சி சம்பவம் அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு நேர்ந்த துயரம் குறிது தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால்...
இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு, காதலனுடன் மனைவி ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவின் கொச்சியில் நகரத்தில் இருக்கும் காகனாட் பகுதியைச் சேர்ந்த தம்பதி கொச்சீரியல் சஜிதா(39)-பால்வர்கிஸ்(43). இந்த தம்பதிக்கு 8...
அழிவை நோக்கி நகரும் நாடு? ஜப்பானில் இப்போது இருக்கும் இளம் வயதினர் காதல், திருமணம், உடலுறவு போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால், ஜப்பானியர் இனமே இனி போகும் காலங்களில் அழிந்துவிடலாம் என்ற...
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இரண்டு ஆண்களுடன் தகாத உறவில் இளம்பெண் இருந்ததை அவரின் 12 வயது தங்கை கண்டுப்பிடித்ததால் அவரை அப்பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரை சேர்ந்தவர் ஹிமான்சி (12). இந்த...
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வெளியான மகாநதி படம் அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றது. இவரது நடிப்பில் கடைசியாக விஜய்யுடன் நடித்த...
பரிதாப நிலை கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது சொத்துக்கள், வீடுகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பர்னிச்சர் கடைக்கு வெளியே உள்ள ரோட்டில்...
அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத்தில் மருமகனுடன் தவறாக உறவு வைத்திருந்த பெண், கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதாராபாத்தில் உள்ள போராபந்தா ரயில் நிலையத்தில் டிராக்மேனாக பணியாற்றி வந்தவர் ஸ்ரீநிவாஸ்....
சிறுவனை குத்திக்கொலை செய்த சிறுவர்கள் இந்தியாவில் தங்களுடைய பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை சக சிறுவர்கள் குத்திக்கொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியில் 14 வயது சிறுவன் ஒருவன் பெண் தோழியுடன்...