Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
57 பேர் உயிரிழந்த பரிதாபம் இந்தியாவில் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 57 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மரண நிகழ்வில் கலந்து...
குழந்தைக்கு சூடு வைத்த தந்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் தாயில்லாத 7 வயது குழந்தையின் தந்தையே நெருப்பால் சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த 33...
சிறுமிக்கு நேர்ந்த கதி ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தெரிய...
தற்கொலை செய்து கொண்ட நபர் தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக உயர்மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒருவர் மனைவி பிள்ளைகள் கீழிருந்து கெஞ்சி கூத்தாடியும் மதிக்காமல் குதித்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில்ஆழ்த்தி...
வேதனையை அனுபவிக்கும் சிறுவன் Hypertrichosis என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய சிறுவன் தினம் தோறும், தான் அனுபவிக்கும் சித்ரவதை குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளான். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலித் பாட்டீடர் (13)...
தூக்கில் தொங்கிய இளம்பெண் தமிழகத்தில் சக மாணவிகள் கிண்டல் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் திவ்யா (21). தனியார் கல்லூரியில் 2ஆம்...
விதவைக்கு நேர்ந்த சோகம் மும்பை மான்கூர்டு ஜோதிலிங் நகரை சேர்ந்த விதவை பெண் ரோகிணி என்பவர் இறந்துபோன சம்பவத்தில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நவிமும்பை வாஷியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து...
அதிர்ச்சி சிசிடிவி காட்சி இந்தியாவில் இளம் ஜோடி ஒன்று மெட்ரோ ரயில் நிலைய லிப்ட்டில் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹைதரபாத்தில் இருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானக்காண...
தமிழ்ப் பெண்ணின் சர்ச்சை வீடியோ டிக் டாக் என்னும் செயலியில் எனக்கு தமிழ் கலாச்சாரத்தை பிடிக்காது என அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பேசும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....
இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர் இந்தியாவில் 24 வயது இளம் பெண்ணை 67 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர்...