Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அதிரவைக்கும் பின்னணி தமிழகத்தில் தங்கைக்கு இரண்டு நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் ஆத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (29). இவர் மனைவி தீபா (24)....
14 வயதில் குழந்தைக்கு தாயான சிறுமி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்துள்ள சம்பவம் மருத்துவமனை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை பூர்விகமாக கொண்ட சிறுமியின் பெற்றோர்...
இளம் நடிகை இளம் நடிகை நாக ஜான்சி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியது தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற நடிகை நாக ஜான்சி...
திணறும் போலீசார் கணவரால் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்த நிலையில் தலை உள்ளிட்ட சில பாகங்களைத் தேடி காவல் துறை களத்தில் இறங்கியுள்ளது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் சந்தியாவை கொலை செய்த...
தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாய் இளவரசருடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக 5 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உளவியலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்,...
அதிர்ச்சி வீடியோ இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் பேருந்தில், டிரைவர் கியரின் லிவர் பகுதி உடைந்துவிட்டதால், அவர் அதற்கு பதிலாக மூங்கில் கட்டையை வைத்து பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பிரபல...
இயக்குனர் சிக்கியது எப்படி? சந்தியாவை கொலை செய்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் அவரது பாலகிருஷ்ணன் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 21ம் திகதி இளம்பெண்ணின் கை, கால்கள்...
தனது சம்மதம் இல்லாமல் ஏன் என்னை பெற்றெடுத்தீர்கள்? இந்தியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் என் அனுமதியில்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள் என்று பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது....
கொடூரமாக கொலை இந்தியாவில் மனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் Gurugram நகரத்தில் இருக்கும் Ashok Vihar பகுதியைச் சேர்ந்த தம்பதி Pankaj Bhardwaj(28)-...
அமிலத்தில் கரைத்த மருத்துவர் மத்திய பிரதேசத்தில் பல் பிடுங்க வந்த நோயாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தோ மருத்துவர்...