Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
நெஞ்சை உலுக்கும் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிபத்தினிடையே கட்டிடம் இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 8 மாத கர்ப்பிணியான ஃபாத்திமா என்ற யுவதி தமது நான்கு பிள்ளைகளையும் போராடி காப்பாற்றிய பின்னர் மரணத்திற்கு சரணடைந்துள்ளார். 27 வயதான ஃபாத்திமா தமது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் 4...
கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவரின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். அதில் 8 பேர் இறந்துவிட ஆறு பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். இதில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த பிறகு பிறந்ததால் அவருக்கு பெற்றோர் சகோதரியின் பெயரையும் சேர்த்து அம்முதாசன் என்று அழைத்தனர். அம்முதாசன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக அவர் வெளியூர் சென்ற போது அம்மினி என்ற பெண்ணை சந்திக்க,...
அதிர்ந்துபோன நடிகை நடிகைகள் சினிமாவில் தான் வெறும் கவர்ச்சிக்காக பயன்படும் பொருள் போல காட்டுகிறார்கள் என்றால், மறுபுறம் நடிகைகள் என்றால் விபச்சாரம் செய்பவர்கள் என்ற ஒரு எண்ணமும் பலரிடம் உள்ளது. அப்படி பலரிடம் உள்ள மனநிலை பற்றி நடிகை சாக்ஷி சவுத்ரி கோபமாக பேசியுள்ளார். சமீபத்தில் சமுக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் விடியோவை வெளியிட்டாராம். அதை பார்த்துவிட்டு ஒருவர் படுக்கையை பகிர்ந்தால் 2 லட்சம் தருவதாக கூறியுள்ளார். ஒரு இரவுக்கு ஒரு கோடி...
ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி ரஷ்யாவில் ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி, மூன்று வருடமாக பிறப்புறுப்பின் மூலமாகவே உடல் கழிவுகளை வெளியேற்றி வருகிறார். ரஷ்யாவை சேர்ந்த வரிய கல்சேவ், என்கிற சிறுமி பிறக்கும் போதே ஆசனவாய் இல்லாமல் பிறந்துள்ளார். ஆனால் இதனை மருத்துவர்கள் கவனிக்க தவறிவிட்டனர். அவளுடைய பிறப்புறுப்பும் மாறுபட்ட விதத்தில் இருப்பதை பார்த்து பெற்றோர் சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியபொழுது, பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அதற்கான நேரம் வரும்பொழுது...
இளம்பெண் செய்த காரியம் கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த சூர்யா நாயர் என்ற பெண்ணும் தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் கொல்லத்திலிருந்து...
ஆர்யாவின் திருமணம் தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தியும் பெண் அமையவில்லை. இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டதாகவும், மார்ச் மாதம் இவர்களது திருமணம்...
ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுப்பெல்லா ரயில்வே நிலையம் அருகே, இளம்காதல் ஜோடி அதிவேகமாக வந்த ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும்...
சீரழிந்த குடும்பம் திருநெல்வேலி மாவட்டத்தில் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த மனைவி வைரமுத்து தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயராமன் - வைரமுத்து தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லாததை காரணம் காட்டி, மாயராமன், தனது மனைவி வைரமுத்துவின் சொத்துக்களை எழுதிவாங்கியுள்ளார். கடந்த வாரம் மாயராமன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த விவரம், அவர் முகநூலில்...
நடிகரின் மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள் பாலிவுட் திரையுலகில் பல சீரியல்களையும், படங்களையும் தயாரித்தவர் ஏக்தா கபூர். இவரின் அப்பா ஜிதேந்திரா அதே சினிமாவின் பிரபல நடிகர். அம்மாவும் படத்தயாரிப்பாளர். ஏக்தாவுக்கு வெப் சீரிஸ் தயாரிப்பதிலும் ஆர்வம் அதிகம். இதயும் அவரி விட்டு வைக்கவில்லை. 40 வெப் சீரியல்களை தயாரித்திருக்கிறாராம். 43 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் வாடகை தாய் மூலம் இன்று குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். அக்குழந்தை இன்று காலை பிறந்துள்ளது....
சடங்கு செய்ய மறுத்த மணப்பெண் மேற்கு வங்க மாநிலத்தில் முக்கிமான திருமண சடங்கிற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் திருமணத்தின் போது "Kanakanjali" என்கிற சடங்கானது பின்பற்றபடுகிறது. இந்த சடங்கு நிறைவேறாமல் எந்த திருமணமும் நடந்து முடியாது. அங்கு இந்த சடங்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண்ணின் கைகளில் அரிசியை கொடுத்து பின்புறமாக தூவ சொல்வார்கள். அப்படி தூவிவிட்டால், அவளுக்கும்,...