Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
ஓட்டம் பிடித்த தந்தை
ஜிம்பாப்வேயில் மனைவியை தவிக்கவிட்டு வளர்ப்பு மகளுடன் ஓட்டம் பிடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீகாஸ் முகுர்சாஸ் (32) என்பவர் பினிங்கு (37) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு...
இம் மாதம் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம் : சுபப்...
டாட்டூ மீதான மோகம்
இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ.
இதில் இருவகை உண்டு, ஒன்று குத்திய...
பாலியல் வன்கொடுமை
டெல்லியில் 19 வயது இளம்பெண் ஒருவர் போலியான ஆணுப்பை வைத்து மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதான சிவானி என்ற இளம்பெண் தன்னுடன் தங்கியிருந்த மற்றொரு...
பிணத்தை சாப்பிட்ட இளைஞர்
நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகே டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி...
நெஞ்சை உருக்கும் சம்பவம்
குழந்தையின் அருகே படுத்துறங்கிய தாய் அதிகாலை இறந்த நிலையில் கிடந்துள்ள சோக சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ரையனா பெர்குசன் என்கிற 26 வயது தாய்க்கு, கடந்த 2016ம்...
மாரடைப்பு ஏற்படும் அபாயம்
குறைந்த நேரம் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல், அதிகமான நேரம் தூங்குவதும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தூக்கம் என்பது நமது உடலுக்கு தேவையான, அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது...
சாக்லேட் கொடுப்பதாக கூறி 5 வயது சிறுமியிடம் முதியவர் செய்த செயல் : சென்னையில் பரபரப்பு சம்பவம்!!
Vinthai Admin - 0
முதியவர் செய்த செயல்
சென்னையில் சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் (55). இவர் சாந்தோம் பகுதியில் உள்ள...
கைக்குழந்தையுடன் போராட்டத்தில் இறங்கிய பெண் : ஆண்மை இல்லாதவன் என திட்டியதாக கணவன் வேதனை!!
Vinthai Admin - 0
போராட்டத்தில் இறங்கிய பெண்
தமிழகத்தில் எட்டு மாத கைக் குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தார் என்னை ஆண்மை இல்லாதவன் என்று திட்டியதாக கணவன் கூறியுள்ளார்.
சென்னை நொளம்பூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 8 மாதக்...
அன்று வீட்டை விட்டு ஓடி வந்து பாலியல் தொழிலாளியாக மாறிய திருநங்கை : இன்று அவரது நிலை!
Vinthai Admin - 0
திருநங்கை
தமிழகத்தில் அன்று பாலியல் தொழில் செய்து வந்த திருநங்கை இன்று அதிலிருந்து மீண்டு தன்னுடைய சமூகத்திற்கு போராடி வருகிறார். நாமக்கல் மாவட்டம் அருணகிரி சுள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணா. பள்ளியில் படித்து கொண்டிருந்த...









