Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
உருக வைக்கும் காதல் கதை நடிகை நக்மா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி என பல மொழி சினிமாவில் முன்னணியில் இருந்தவர். கவர்ச்சியால் இளம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் இவர். அவர் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை தான் காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே ஒன்றாக வெளியில் சுற்றினார்கள். அவர்களின் புகைப்படங்கள் தான் மீடியாவில் அப்போது அடிக்கடி ட்ரெண்ட்டாகும். கங்குலி கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் நக்மா மீது...
பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல் கேரளாவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி 21 நாட்கள் காட்டுக்குள் தங்கியிருந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்ஜ் என்பவர் 18 வயது நிராம்பாத சிறுமியை காதலித்துள்ளார். தனது காதலை சிறுமியிடம் தெரிவித்ததையடுத்து அவரும் ஒப்புக்கொள்ளவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி, பெண்ணின் செல்போன்...
நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52). இவரது மகள் சரண்யா (19) ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சரண்யாவை, அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (25) என்பவர் வழிமறித்துப் பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் படி...
50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கால்கள் 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளதால் அவரால் நடக்க முடியாமல் போயுள்ளது. சிந்த் மாகாணத்தின் நவ்ஷஹிரோ ஃபெரோஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாகித் ஹுசைன். 38 வயதான இவரது கால்கள் தற்போது 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளது. 5 பிள்ளைகளின் தந்தையான ஹுசைன் தற்போது கிராம மக்களின் நிதி உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சுயமாகவே...
அதிர்ச்சி சம்பவம் நான்கு மகள்களை தத்தெடுத்த கனடாவைச் சேர்ந்த ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையிலும், அவரது மற்ற இரண்டு மகள்கள் தொடர்ந்து அவரிடமே இருக்க அனுமதிக்கப்பட, அவர்களுடனும் 300 முதல் 600 முறை வரை பாலுறவு கொண்டிருக்கிறார் அந்த நபர். தத்தெடுக்கப்பட்ட இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் விசாரணையும் கைதும் நடந்த பின்னரும் சிறுவர் நல...
300 வகையான உணவுகள் சமைத்து உலக சாதனை ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சென்னையில் இயற்கை உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஷெஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னையில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட், இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல் என 300...
இளம் பாடகி மரணம் ஷிவானி பாட்டியா என்ற இளம் பாடகி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தனது கணவருடன் டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு கச்சேரி ஒன்றிற்காக காரில் பயணித்துள்ளார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ஆக்ராவுக்கு தனது கணவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது கார் சாலையின் தடுப்புச் சுவர்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஷிவானி மற்றும் அவரது...
8 திருமணம் செய்த பெண் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இலங்கையின் கடுனேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொடுவ மாவதகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான...
ஈழத்து தமிழ்ப் பெண் சாதனை முதன் முறையாக இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை சேர்ந்த லண்டனில் வாழ் தமிழ் பெண்ணான சியோபன் ஞானகுலேந்திரன் என்ற பெண் நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்று வந்துள்ளார். குறித்த பெண் செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் சுமார்...
குழந்தையை கொன்ற கொடூரம் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்த சரவணன் - சந்தியா தம்பதியின் மூன்று வயது மகன் விரோசன் வீட்டில் உயிரிழந்து கிடந்தான். செவிலியராகப் பணிபுரியும் சந்தியா ஊசி போட்ட பின்னரே விரோசன் உயிரிழந்ததாக பொதுமக்கள் கூறவே, சந்தியாவையும் அவரது தாயையும் காவல்...