Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
நடிகர் தூக்கிட்டு தற்கொலை மும்பையில் இளம் நடிகர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓஷிவாராவை சேர்ந்தவர் ராகுல் திக்சித். தொலைக்காட்சி நடிகரான இவருக்கு அண்மைகாலமாக சரியான வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு...
கணவனுக்கு நேர்ந்த கதி தமிழகத்தில் பாலில் மயக்க மருத்து கொடுத்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த கொசவன்பாளையம் பகுதியில் இருக்கும் கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கடந்த 14-ஆம் திகதி சந்தேகத்திற்கிடமாக புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலத்தை பொலிசார் மீட்டனர். அதன் பின் இறந்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரித்து கொண்டிருந்த போது, கடந்த 26-ஆம் திகதி திருநின்றவூர் செங்கல்...
47 வயது நபரை கரம்பிடித்த 24 வயது இளம்பெண் ஈரோடு மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த தர்மன் (47), லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விஜயசாந்தி (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தம்பதியினருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாகவே விஜயசாந்தி அடிக்கடி...
விவாகரத்து செய்த கணவன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி 10 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அவரின் கணவர் முத்தாலக் கூறிய விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபாவில் முத்தாலக்கிற்கு எதிரான சட்டம் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒருவர் தன் மனைவிகு தலாக் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் எட்டா என்கிற பகுதியில் ஒரு பெண் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நோய்வாய்பட்ட தனது பாட்டியை பார்க்க அவர் சென்றதாக...
சாதித்த தமிழச்சி ஸ்வேதா ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தி வரும் ஸ்வேதா போதர் என்ற பெண், ஆண்டுக்கு சுமார் 80 லட்சத்தை வருமானமாக ஈட்டி வருகிறார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா போதர். இவரது தந்தை ஆடைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். கணினி பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஸ்வேதா, தந்தையைப் போலவே தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க தொடங்கினார். சிறுவயதில் இருந்தே துணியின் ரகம்,...
வைரலாகும் புகைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற ரோலில் நடித்திருந்தவர் ரேஷ்மா. அதில் வரும் புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய ஹிட். ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர். அவர் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ரேஷ்மாவின் ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதில் அவர் மிக மோசமான, அனைத்தும் தெரியும்படியான, உடையில் உள்ளார். அவரின்...
சினேகா மீது காதல் மலர்ந்தது எப்படி திரையில் உருக உருக காதலிக்கும் நடிகர் நடிகைகள், நிஜ வாழ்க்கையிலும் காதல் செய்து தம்பதிகளாக இணைவது ஒன்றும் புதிதான விடயமல்ல. காதலித்து திருமணம் செய்வது எவ்வளவு கடினமோ. அதே போல தான் திருமணத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டுவதும். என்னதான் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் , அவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலில் தீர்மானமாக இருந்தாலும், அங்கு பிரிவு என்ற...
கணவரை கொன்ற மனைவி கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் கைதான பெண் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சிவசேனா துணை தலைவராக இருந்தவர் சைலேஷ். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் திகதி கணேஷ்புரி கிராம பகுதியில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பொலிசார் நடத்திய விசாரணையில், சைலேஷ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அவரது...
ஹன்சிகா அதிரடி பதில் நடிகை ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் லீக் ஆனது என அவரே கூறினார். ஆனால் இந்த புகைப்படங்களை பப்ளிசிட்டிகாக ஹன்சிகாவே வெளியிட்டார் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். அதுமட்டுமின்றி ஹன்சிகா படங்களிலேயே பிகினியில் நடித்துள்ளார். இப்போது போட்டோ லீக் ஆனதில் என்ன பிரச்சனை என்றும் சிலர்...
திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி கால்பந்து அணியில் தடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார். 11 பேருக்குப் பதிலாக 7 பேர் மட்டுமே ஆடும் 7எஸ் போட்டி கேரளாவில் மிகப் பிரபலம். ரித்வானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதேநாளில், மலப்புரம் 7எஸ் போட்டிக்கு இவருடைய அணி...