Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திடுக்கிடும் பின்னணி மனைவியின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் மனைவியின் புகாரின் பேரில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜிம் பயிற்சியாளராக உள்ளார்....
சிக்கிய உருக்கமான கடிதம் இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா...
வியக்கவைக்கும் புகைப்படங்கள் பிரித்தானியாவை சேர்ந்த தாயும், மகளும் அக்கா - தங்கை போல காட்சியளிக்கும் நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. Essex-ஐ சேர்ந்தவர் பெக்கி பிரவுன் (45). இவர் மகள் ஸ்கார்லெட் சவுண்டர்ஸ் (22)....
தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை 80களில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ஜெயப்பிரதா அதன்பின்னர் அரசியலில் இணைந்து செயல்பட்டு வந்தவர் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். சமாஜ்வாடி கட்சியில் இவர் இருந்தபோது,...
மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் ஒன்னுல்ல, ரெண்டுல்ல, 15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை வாரி சுருட்டி உள்ளார் மகாலட்சுமி என்ற பெண். மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்....
சவுந்தர்யா திருமணம் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் காவல் நிலையத்துக்கு சென்று மனு அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல்...
வெளிச்சத்திற்கு வந்த உண்மை திருச்சியில் தன்னுடைய மனைவி 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் திருமணமாகி...
கொன்று வீசிவிட்டு நாடகமாடிய காதலன் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின்...
ஆடையா இல்லை கம்பி வேலியா? பெண்களும் - ஆடைகளும் எப்போதும் பிரிக்க முடியாத ஒரு கூட்டணி.. தங்களுடைய ஆடையினை பார்த்து பார்த்து அணிவது அவர்களது பேரார்வங்களில் ஒன்று. இக்காலக்கட்டத்தில் மங்கையரின் ஆடைத் தேர்வு, தாங்கள் விரும்பும்...
கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி. இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு...