Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
நடிகர் யோகி பாபு நடிகர் யோகி பாபுவுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக கூறப்படுகின்றது. அமைதியாக விளம்பரம் இன்றி தன் அம்மா பெயரில் பங்களா கட்டி குடியேறியுள்ளார். இன்று கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபு தான். அவர் கையில் 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிபாபு சென்னையில் பெரிய பங்களா கட்டியுள்ளார். அந்த பங்களாவுக்கு...
தமிழகத்தில் எஜமானியை கடிக்க வந்து குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தாழக்குடி பகுதியில் ஆண் குரங்கு ஒன்று சுற்றுத் திரிந்து வருகிறது. இந்த குரங்கு அவ்வழியே யார் சென்றாலும், அவர்களை கடிக்க வருவது, வீட்டில் உள்ள உணவுகளை பறித்து உண்பதை வழக்கமாக வைத்து வருகிறது. இதனால் அந்த குரங்கின் தொல்லையால் அப்பகுதி மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர். இந்நிலையில்...
மனைவியை குத்திக் கொன்ற கணவன் மும்பையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அலுவலகத்தின் முன் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் குமார் போயிர் (32). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக வீனா (35) என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களாகவே தம்பதியினர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் வீனா கோபித்துக்கொண்டு...
வெளிச்சத்திற்கு வந்த உண்மை கன்னியாகுமரியில் வேலை செய்து வரும் செவிலியர், சிகிச்சைக்கு வந்த வாலிபரை மயக்கி பணம், பொருட்களை பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அங்கு வேலை செய்து வந்த செவிலியருக்கும், இளைஞருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு வெளியில் சென்றதுடன்,...
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவரது தோழியும் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் நகரில் உள்ள கல்லூரி விடுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள புனித ஜோசஃப் கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிறு அன்று திரக்‌ஷாயனி என்ற 17 வயது மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவல் அறிந்த சில...
கொடூர சம்பவம் புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர் தனது நண்பர் தரணி என்பவருடன் சேர்ந்து தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் சாலையில் இருக்கும் மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர் அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்றபோது, அங்கிருந்த வாகன ஓட்டுநர் மணி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும்...
கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள் கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சி நகரில் இந்த அபூர்வ திருமணம் அரங்கேறியுள்ளது. கொச்சி நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களாக பணியாற்றிய இருவர் ஒரே மாதத்தில் பிள்ளை பெற்றுள்ளனர். நண்பர்களான இருவரும் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஸ்ரீராம் எனவும் ஆர்யஸ்ரீ...
81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை அயர்லாந்து நாட்டை சேர்ந்த 81 வயதான எய்லீன் மெக்கென் தனது 81 வயதில் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்துள்ளார். மெக்கெனக்கு சிறுவயது இருக்கும்போதே தனது தாயை பிரிந்துள்ளார். 19 வயதில்தான் தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என தெரியவந்துள்ளது. தான் இறப்பதற்கு தன்னை பெற்றெடுத்த தாயை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை மெக்கனுக்கு இருந்துள்ளது. 61 ஆண்டுகளாக தனது தாயை தேடிவந்துள்ளார், தனக்கு தற்போது...
போராடி மீட்ட மனைவி குவைத்தில் தனது கணவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து போராடி மீட்டுள்ளார் மனைவி. தஞ்சையைச் சேர்ந்தவர். அர்ஜுன் ஆத்திமுத்து என்பவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர், 2013 ஆம் ஆண்டு அப்துல் வாஜித் என்ற சக ஊழியரை கொலை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக அர்ஜுனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கணவர் சிறையில் இருந்த காரணத்தால் அவரது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் வறுமையிலும், துயரத்திலும் இருந்துள்ளனர். அதோடு, கணவரை...
பாடகி சின்மயியின் வீடியோ பாடகி சின்மயி எப்போது மீடு பற்றி குற்றச்சாட்டுகள் சொன்னாரோ அது முதல் அவர் சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்கள் சந்தித்து வருகிறார். பொது இடங்களில் அவர் அணியும் உடையும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. "நீங்கள் பொதுஇடங்களில் சேலை மட்டும் அணிந்து செல்லுங்கள்" என ஒருவர் ட்விட்டரில் கேட்டதற்கு சின்மயி பதில் அளித்துள்ளார். "அப்படி நான் சேலை அணிந்து வந்தால் என் இடுப்பு மற்றும் மார்பு தெரியும்படி போட்டோ எடுத்து...