Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
அசத்தல் கண்டுபிடிப்பு இயற்கையான முறையில், நாப்கின்களை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழக மாணவி அசத்தி உள்ளார். தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையால் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல், ஆரோக்கியமான முறையில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுத்து, கிருமிகளை அளிக்கக்கூடிய வகையில் இயற்கையான முறையில் நாப்கின்களை தயாரித்து உள்ளார் மாணவி ப்ரீத்தி. மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை நாப்கினை உருவாக்கி உள்ளார். இந்த நாப்கின்கள் ஒரு...
கணவன்மார்கள் உஷார் மனைவியை விலைமாது என திட்டும் கணவரை அவரின் மனைவி கொலை செய்தால் அது கொலை அல்ல என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2002ம் ஆண்டு தனது கணவரை ஒரு பெண் எரித்துக்கொன்ற வழக்கில் அவரும், அவரின் கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது....
இந்தியாவில் மகேந்திரா என்ற குழந்தைக்கு ஆறு மாநிலத்தை சேர்ந்த பெண்களிடம் தாய்ப்பால் தானம் கேட்கப்பட்டு கிடைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த ராதிகா பிரசவத்துக்காக, விசாகப்பட்டினத்தில் இருக்கும் தன் தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மகேந்திரா என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில், அவனால் தொடர்ந்து தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. பல்வேறு மருத்துவர்களிடம் குழந்தையை காட்டியும் பிரச்சனை தீரவில்லை. ஒரு வழியாகக் கோவையில் உள்ள ஓர் மருத்துவரிடம் சிகிச்சை...
மாணவன் பரிதாப மரணம் தமிழகத்தில் விடுதி வார்டனுக்கு பிரியாணி வாங்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த நிலையில், வார்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவதா என்று தந்தை கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் சென் ஜோசப் என்ற மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு...
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் தாயின் தவறான நடத்தையை தட்டி கேட்ட மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பஸ்தி நகரை சேர்ந்தவர் ரவீந்தர் பதக் (30). இவர் தனது தாயை பிரிந்து தனியாக வசித்த நிலையில் சமீபத்தில் தாயுடன் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினார். அந்த வீட்டில் ரவீந்தர் தாயின் நண்பர் அஜீத்தும் உடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கார் ஓட்டுனராக உள்ள ரவீந்தர் இரு தினங்களுக்கு...
அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக் பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக புகைப்படங்களை சேமித்து வைத்திருக்க முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளவும் முடியும். எனினும் இந்த அப்பிளிக்கேஷனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களின் தொலைபேசி இலக்கங்கள் பகிரப்படுகின்றமையே இவ்வாறான முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த அப்பிளிக்கேஷனை 87 மில்லியன் iOS மற்றும்...
ஆபாசப் படத்தில் பெற்றோர் பெண் ஒருவர் தன்னுடைய 15 வயதில் ஆபாச படத்தில் அம்மா மற்றும் அப்பா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது 40 வயதை எட்டியுள்ள பெண் ஒருவர் தான் சிறுமியாக இருந்த போது வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஒன்றை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனக்கு வயது அப்போது 15 வயது இருக்கும் பள்ளிக்கு...
அடிவாங்கிய பிரபல நடிகர் தற்போது இருக்கும் காமெடியன்கள் மிகவும் உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. அவர் இல்லாத படங்களை இல்லை எனலாம்.விஜய்யுடன் சர்கார், அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் என படங்களில் நடித்தவர். நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் இவரை ஓஹோவென ஆக்கிவிட்டது. ஒரு முறை நாடகத்தில் நடித்து முடித்து விட்டு நள்ளிரவு வேளையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலிஸார் இருவரை அவரை மடக்கி பிடித்து...
மிர்ச்சி விஜய் பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய் தற்போது தொகுப்பாளராக கலர்ஸ் தமிழ் டிவியில் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாம். அவர் இரண்டு வருடமாக காதலித்து வரும் மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடிக்கவுள்ளாராம். ஐடி வேலை செய்துகொண்டிருக்கும் மோனிகா மதுரையை சேர்ந்தவராம். பிப்ரவரி 9ம் தேதி நடக்கவுள்ள திருமணத்திற்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளதாக விஜய் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன. வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகியன அருகருகே அமைந்துள்ளன. அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தை இரவு நேரத்தில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி...