Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மாணவிக்கு திருமண ஆசை காட்டிய இளைஞன் தமிழகத்தில் பள்ளி மாணவிக்கு திருமண ஆசைகாட்டி கடத்திய வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். வத்தலக்குண்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் நாராயணன்(32) டெய்லரிங் வேலை...
60 வயதை கடந்த உடன் பிறந்த சகோதர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (62), தர்மலிங்கம் (60) ஆகிய இருவரும் சகோதரர்கள். இதில்...
பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய அஜித்குமார் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சர்ச் ஒன்றின் வாட்ஸ் ஆப் குழு மூலம், மாற்றுத் திறனாளி பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த...
உலகை திரும்பி பார்க்கவைத்த திருநங்கை 10 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பின்னாளில் திருநங்கையாக மாறிய தமிழச்சி நர்த்தகி நடராஜுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது. இன்று உலகளவில் புகழ்பெற்றுள்ள நர்த்தகி நடராஜ்...
பிரனாய் - அம்ருதா தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரனாய் என்ற இளைஞர் தனது காதல் மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரனாய் - அம்ருதா...
தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி வேலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 3 மாதங்களில் புதுமணத்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குமாரமங்கலம் அருகே வீராங்குப்பத்தை சேர்ந்த பாபு-கவிதா தம்பதியினரின் மகன்...
நடிகருக்கு நான்காவது மனைவியான நடிகை மலையாள நடிகை அம்பிளி தேவி, நடிகர்ஆதித்யன் ஜெயின் ஆகியோரின் திருமணம் கொல்லம் கொற்றங்குளங்கர தேவி கோயிலில் நடைபெற்றது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். நடிகர் ஆதித்யன் ஜெயினுக்கு இது நான்காவது...
திருமண அழைப்பிதழ் தமிழகத்தின் கோவை தம்பதியின் வித்தியாசமான திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க போவது என்றால் அதற்கு முக்கிய தேவையாக திருமண அழைப்பிதழ்கள் உள்ளன. அதாவது...
அதிரவைத்த இளம்பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போர்வையுடன் உல்லாசமாக இருந்ததாகவும், விரைவில் அதை திருமணம் செய்து கொள்ளப் போவதாவும் அறிவித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த பாஸ்கேல் செலிக் எனும் பெண் பல ஆண்டுகளாக ஒரே போர்வையை...
இரட்டைக் குழந்தைகள் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் இரு வேறு தந்தைகளுக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த சைமன் மற்றும் கிரேம் பெர்னே-எட்வர்ட்ஸ் என்கிற ஓரினசேர்க்கையாளர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள...