Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மலைப்பாம்பு அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு, பெண்ணின் பின் பகுதியை கடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்கிற 59 வயது பெண், கழிவறைக்கு சென்று அதன் மீது அமர்ந்துள்ளார். அப்போது...
நரபலி பெரு நாட்டின் வடக்கு கரையோர பகுதியில் உள்ள ஹூனாஹிகிடோவில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹூனாஹிகிடோ பகுதியில் உள்ளுறை சேர்ந்த நாய் ஒன்று, எலும்பு ஒன்றினை கண்டெடுத்துள்ளது. இதனை...
ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பெண் தனது 51 ஆம் வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பிரித்தானிய தாயார் தமது அன்றாட வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். வடக்கு லண்டனில் குடும்பத்துடன்...
நான் கொலைகாரி... விர்ஜினா மாகாணத்தின் Radford நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். லூயிசா - அலெக்ஸா ஆகிய இருவரும் நெருங்கிய...
பெண்ணின் பரிதாப நிலை தமிழகத்தில் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் கிட்னியை காரணம் காட்டி திருமணம் நிறுத்தியுள்ளதாக, இளம் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த நித்தியா(32) என்ற...
நடிகை பானுப்பிரியா நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்யும் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த பிரபாவதி என்ற பெண்,...
சரமாரியாக வெட்டிய கும்பல் தமிழகத்தில் மனைவியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை கைவிடாத காரணத்தினால், கணவன் வீடு புகுந்த அந்நபரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஸ்அவுஸ் வெங்கட ரங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன்(37)....
தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கணேஷ் விஹார் பகுதியில் உள்ள பள்ளியில்...
நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணப்பிரச்சனை காரணமாக தனது நண்பரை கொலை செய்து 150 துண்டுளாக ஆட்டுக்கறியை நறுக்குவது போன்று கொத்துக்கறி போட்டு அடைத்து வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டம்...
உடல் எடையை குறைக்க உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இன்றும் பலர் அதற்காக எத்தனை வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர். எவ்வளவோ டயட் மற்றும் நேரத்தை செலவழித்து கடின உடற்பயிற்சி...