Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தூக்கில் தொங்கிய பெண் இந்தியாவில் திருமணம் நிச்சயம் ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் சுகன்யா பொடார் (26). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தனது...
தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் தடந்தேறி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து....
அதிர்ச்சியில் பெற்றோர் இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள், தங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஒடிசா மாநிலம் Mahakapara பகுதியில் இருக்கும் Tantiapalli கிராமத்தைச் சேர்ந்தவர் Sabitri Parida...
புதுப்பெண் எடுத்த சோக முடிவு நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் ஒருவர் பொங்கல் நாளன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிஷ்வரன் - பரமேஷ்வரி ஆகிய இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்...
கொடூர கொலை சென்னையில் ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி பகுதியில் கணவர் வியாபாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த...
நெகிழ்ச்சி சம்பவம் தமிழகத்தில் பார்வையிழந்த நல்ல பாம்பிற்கு பார்வை வரச் செய்து அதை பாதுகாப்பான இடத்தில் விட்ட இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்புகளை...
அசத்திய நபர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட...
வெளியான வீடியோ மத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி...
மர்மமாக இறந்து கிடந்த சிறுமி திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரைச்...
இறுதியில் நேர்ந்த கதி மும்பையில் பெண்களை மயக்கி ஏமாற்றிவந்த நபர் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.ஐ.டி.சி.யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்...