Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஆடு பாலியல் வன்கொடுமை பீகார் மாநிலத்தில் 3 மாத கர்ப்பிணி ஆட்டை குடிபோதையில் நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் அந்த ஆடு உயிரிழந்துள்ளது. Parsa Bazaar பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம்...
புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் இந்தியாவில் இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ஆடியோ ஆதாரத்தை வைத்து பொலிசார் கணவரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜேந்திரா (27). காவலரான...
இளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளம்பெண் தமிழகத்தில் 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை இளம் பெண் ஒருவர் அசால்ட்டாக தூக்கியுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகில் இருக்கும் தமிழர்கள் பொங்கல்...
குழந்தையுடன் தத்தளிக்கும் தாய் இந்திய தலைநகர் டெல்லியில் தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோயுடன் ஆறு மாத குழந்தை ஒன்று அவஸ்தைப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் கர்வால் நகரில் குடியிருக்கும் தம்பதிகளின் யாதாத் தத் என்ற...
நடந்த கொடுமை திருச்சி மாவட்டத்தில் கல்லூரி காதலர்கள் பொங்கல் தினமான நேற்று காதலர்கள் காட்டுப்பகுதியில் சந்தித்து பேசியபோது மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்வாணன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் நர்ஸிங் படிக்கும் மாணவியை கடந்த சில ஆண்டுகளாக...
மாணவனின் நெகிழ்ச்சிப் பகிர்வு கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற அரசு பள்ளி மாணவன் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து பகிர்ந்துள்ளார். தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு...
பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி மதுரையில் கணவரின் அந்தரங்க உறுப்பில் எண்ணெய் கொதிக்க வைத்து ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மனைவி சசிகலா. இந்நிலையில்...
அதிரவைக்கும் பின்னணி இந்தியாவின் பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது...
போலீஸ்காரர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநகரை சேர்ந்தவர் நட்ராஜ் (55). இவர் தன்னுடைய மனைவி...
கதறிய பெற்றோர் சிவகாசி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயது மகன் எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலிங்கம் என்ற சிறுவன் பள்ளி மாணவி...