Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
வீடியோ வெளியானதால் சர்ச்சை அபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில், போட்டு தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த...
சீமானுக்கு ஆண் குழந்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான்-கயல்விழி திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சீமான்-கயல்விழி திருமணத்தை...
வைரலான புகைப்படம் தொடர்ந்து ஆறு ஆபரேஷன்களை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி ஆபரேஷனை முடித்ததும் ஆபரேஷன் டேபிளிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார், ஆனாலும் அவரது கடமையில் தவறவில்லை. சீன மருத்துவரான Luo Shanpeng தொடர்ந்து...
அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கர்ப்பிணி ஒருவர் அரசு...
விஷம் குடித்த பெண் தமிழகத்தில் கந்து வட்டி குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விரக்தியடைந்த பெண் ஒருவர் உயிரைவிடுவதைத் தவிர வேறு வழி எனக்கில்லை என்று...
மீட்கப்பட்ட சடலம் திருவள்ளூர் வாலிபர் ஒருவரின் கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் அவர் உடல் 20 மணி நேரத்திற்கு பின் ஆந்திர மாநில லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் (28)...
திடுக்கிடும் தகவல் தமிழகத்தில் பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து மகளே தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் சானிடோரியத்தைச் சேர்ந்தவர் பூபதி(60). இவர் கடந்த 7-ஆம் திகதி...
ஸ்கெட்ச் போட்ட மனைவி தமிழகத்தை சேர்ந்த தலித் இளைஞர் புனேவில் இறந்துபோன விவகாரத்தில் பல பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியுள்ளது. கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச்...
திணறும் பொலிஸ் தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த...
கொடூரமாக கொலை பீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் ஆணவக்கொலை என்பது அதிகமாக நடந்து வருகிறது. 16 வயதான அஞ்சனா...