Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்
இன்று நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்க்க...
வயது வந்தும் திருமணம் செய்து வைக்காத தந்தை : ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்த மகன்!!
Vinthai Admin - 0
திருமணம் செய்து வைக்காத தந்தை
திருத்துறைப்பூண்டியில் திருமணம் செய்து வைக்காத தந்தையை வெட்டிக்கொன்ற மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். முருகப்பாவுக்கு திருமண வயது வந்தும் தந்தை கணேசன் திருமண ஏற்பாடுகள் செய்யவில்லை. திருமண ஏற்பாடு...
காதலனின் வெறிச்செயல்
டெல்லியில் 8 வருட காதல் ஒன்று சேராத காரணத்தால் மனம் உடைந்த காதலன், காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். நிஷாந்த் என்ற 24 வயது இளைஞர் ரம்யா என்பரை கடந்த...
தீக்குளித்த ரசிகர்
நடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் வீட்டு வாசலில் தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யஷ் நடிப்பில் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான...
சிறுமி ஹரிணி
காணாமல் போய் 100 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டிருக்கும் சிறுமி ஹரிணியை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடோடி சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதியினரின்...
இரவில் என்னுடன் தங்குவார் : கணவர் அனுமதியோடு திட்டம் : அதிரவைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
இளம்பெண்ணின் வாக்குமூலம்
சென்னையில் தங்கியிருந்த வடமாநில பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரைக் பணத்துக்காக கடத்தி வைத்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நொளம்பூரில் செயல்படும் கொரேனு என்ற நிறுவனத்தில் ஒடிசாவைச்...
திருமணமாகி 542 நாட்கள்.. இரண்டு முறை கரு கலைந்தது : ஒரே சேலையில் தூக்கியில் தொங்கிய தம்பதியினர்!!
Vinthai Admin - 0
தூக்கியில் தொங்கிய தம்பதியினர்
திருப்பூர் மாவட்டத்தில் திருமணமாகி 542 நாட்களில் ஒரே சேலையில் புதுமணத்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கிருஷ்ணன் - தங்கமணி ஆகிய இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 1½ ஆண்டுக்கு...
முடிவுக்கு வந்த காதல் திருமணம்
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26). இவர் கடந்த...
ஹரிணியின் தாய்
காணாமல் போன சிறுமி ஹரிணி மீண்டும் கிடைத்த நிலையில் அது குறித்து சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சேர்ந்த நாடோடி தம்பதி வெங்கடேசன்- காளியம்மாளின் மகள்...
கள்ளக்காதல்… வறுமை.. கொலை : கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கோரத்தை வாக்குமூலமாக அளித்த குழந்தைகள்!!
Vinthai Admin - 0
வறுமை.. கொலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிள்ளைகளின் கண்முன்னே தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழலை மொழியில் பேசும் குழந்தைகள் தங்களது தாய்க்கு நேர்ந்த கோரத்தை வாக்குமூலமாக அளித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல்...









