Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மாணவன் கொலையில் திருப்பம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர், மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். துபாயில் தந்தை வேலைபார்த்து வரவே, தனது தாய் மும்தாஜ் பேகத்துடன் அவர் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில், திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா...
பிரபல நடிகை தனது காதல் கணவரை பிரிந்துது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் பிரபல நடிகை பிரியங்கா. தமிழில், ‘வெயில்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. தொடர்ந்து தொ (ல்) லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோற்கு அஞ் சேல் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார், 2013 ஆம் ஆண்டு, ஆண்...
இளைஞர் படுகொலை தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் வசித்து வந்த இவரது மகன் மும்தசர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மும்தசர் நேற்று மாலை...
அதிரவைக்கும் சம்பவம் இந்தியாவில் சொத்து தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபஸ் மனடல் (30). இவர் தனது தாய் கீதா (55) உடன் வசித்து வந்தார். இந்நிலையில் தாய் கீதாவுடன் தபஸுக்கு சமீபகாலமாக சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் கீதாவை தபஸ் அடித்து உதைத்தார். பின்னர், பெற்ற தாய்...
நடிகர் ஆர்யா  திருமணம் நடிகர் ஆர்யா தற்போது நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. நடிகைகளால் பிளேபாய் என்று அழைக்கப்படும் ஆர்யா அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்வார். இளம் பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பதே ஆர்யாவின் மிகப்பெரிய பலம். சமீபத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தபோது...
மர்ம மரணம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், இறையூர் கிராமத்தை சார்ந்த சபாபதி அவர்களின் மகன் பரந்தாமன்(25). இவர் கேரளாவில் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்து வருகிறார். பரந்தாமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை...
எச்சரிக்கும் மகள் பிரித்தானியாவைச் சேர்ந்த வாடகை தாய் தன்னுடைய 52 வயதிலும் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், பலரும் இது ஆபத்தான முடிவு என்று கூறி வருகின்றனர். பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Carole Horlock. 52 வயதான இவர் இது வரை 15 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அதில் இவருக்கு இரண்டு சொந்த குழந்தைகள், மற்ற 13 மூன்று வேறொரு தம்பதிக்கு பெற்றெடுத்து கொடுத்துள்ளார். இதில் இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்நிலையில் இவர்...
நடுவானில் கலங்கிய பெண் இத்தாலியிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்து விமானத்தில் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஸ்டிபானோ, இவரது தோழி விக்டோரியா. இருவரும் நெடுகாலமாக நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டிபானோ விக்டோரியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். விக்டோரியா விமான பணிப்பெண்ணாக இருந்ததால் அவரிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்த நினைத்த ஸ்டிபானோ, நடுவானில்...
பரபரப்புத் தகவல் அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிக்காவில் பல மர்மங்கள் இன்று வரையுலும் புதைந்து கிடக்கின்றது. அந்தவகையில் அண்டார்டிக்காவில் கூகுள் மேப் உதவியுடன் இரவு நேரங்களில் வினோத உருவங்கள் நடமாடுவது இது ஏலியன்கள் தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் பல்வேறு கட்ட ஆய்வின் அடிப்படையில், அவைகள் நீர் வாழ் உயிரினங்கள் என்று கூறுகின்றனர். இதையும் தாண்டி அங்கு மர்ம உருவம் நடமாடுகின்றனர் என்று கூறப்படுகின்றது....
அதிர்ச்சியில் வைத்தியர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனாவில் 14 ஆண்டுகளாக கோமாவில் படுத்திருந்த பெண் ஒருவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் பிள்ளை பெறும் வரை இந்த விவகாரம் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது. அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பெயர் வெளியிடப்படாத குறித்த பெண்மணி கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் படுத்திருந்துள்ளார். இந்த...