Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
அழுது புரண்ட காதலி தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(35). மீன்பிடி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான டயானா என்பவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக...
பேச மறுத்த கௌசல்யா என் மீதான விமர்சனங்கள் குறித்து எதையும் நான் பேசவிரும்பவில்லை, நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்கவேண்டாம் என கௌசல்யா கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கவுசல்யா ஆகிய இருவரும் காதலித்து 2015-ல்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டையில் சங்கர் கடந்த 2016 மார்ச் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, தீண்டாமை, ஆணவப் படுகொலைக்கு எதிராக கவுசல்யா போராடி...
கணவன் வயிற்றில் குழந்தை பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். ஆனால் சில ஆண்கள் இதை உணருவதில்லை. எப்போதும் போலவே அலட்சியமாக பேசுவார்கள். அவ்வாறு இந்த காணொளியில் ஒருவர் கருவுற்றிருக்கும் தன் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று பாருங்கள். இதே நிலைமை ஆண்களுக்கு வந்தால் பெண்கள் எப்படி கவனித்து...
நடிகை ஆலியா பட் டீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஆலியா பட். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அவர் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். இது பற்றி அவர் பேசும்போது "நான் முதன்முதலில் ரன்பீரை 11 வயதில் இருக்கும்போது தான் பார்த்தேன். அப்போதே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்" என கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் 11 வருட வயது...
நடிகை திரிஷா சினிமாவில் வாரிசு நடிகர்கள் நுழைவது புதிய விஷயம் கிடையாது. மற்ற மொழிகளை விட பாலிவுட்டில் அப்படி நடிக்க வரும் பிரபலங்களை பார்க்கலாம். இப்போது தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் சியான் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது, படமும் அடுத்த மாதம் வெளியாகிறது. பட புரொமோஷனுக்காக துருவ் பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் உங்களுக்கு பிடித்த...
அண்ணன்- தம்பி கொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தில், 15 வருடங்களுக்கு முன்னதாக பல்லிகன் பூங்கா பகுதியை சேர்ந்த சுரஞ்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்தது முதலே சுரஞ்சன் வீட்டார் வரதட்சணை கேட்டு...
சோக சம்பவம் வேலூர் மாவட்டத்தில் மூத்த மாமனாருடன் திருமணமான பெண் தவறான பழக்கம் கொண்ட காரணத்தால் இறுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தனசேகர் - ஜெயந்தி தம்பதியினருக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தன. ஜெயந்திக்கும், 54 வயதான அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளை கடந்த 27ஆம் தேதி, வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார்....
கதறும் கணவன் திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் - பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமியின் மகன் நவீன்குமாரை(26), சூர்யா காதலித்தார். இருவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சூர்யா...
மாயமான சிறுமி தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக துப்புத் துலங்காமல் திணறடித்த சிறுமி கடத்தல் வழக்கில் மர்மநபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மா தம்பதிகளின் இரண்டு வயது மகள் ஹரிணி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப்போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியுள்ளனர். இந்த நிலையில் சிறுமி...
மாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை சீனாவில் திருமணத்திற்கு முன்னதாக மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகள் விரட்டப்படும் சடங்கு என்ற பெயரில் மணமகனை அடித்து உதைத்துள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. Ai Guangtao என்ற 24 வயது நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சீனாவில் ஒரு பகுதியினர் திருமணத்திற்கு முன்னர் மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகளை விரட்ட வேண்டும் என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மணமகன் Ai Guangtao இன் உடலை மைகளை...