Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
செளந்தர்யா மறுமணம் சிறப்பாக நடக்கவும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டியும் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில்...
பேஸ்புக் நேரலை மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர்...
அதிசய மனிதன் அமெரிக்காவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நபர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்காட் மர் (60) என்ற நபருக்கு கடந்த மாதம் 12-ஆம் திகதி திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது....
தமிழ்ப்பெண் தென் கொரிய மன்னரை செம்பவளம் என்ற தமிழ்ப்பெண் மணந்தார் என்ற தகவலை தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலாம் உலக தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை...
தண்ணீர் பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட ஒரு சாதாரண பெண், ஒரே நாளில் பிரபலமாகியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மொடலான Kelleth Cuthbert, விருது வழங்கும் விழா ஒன்றில்...
தலைகீழாக தொங்கியபடி மரணம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50). பனை...
அதிர்ச்சித் தகவல் சென்னையில் பல் மருத்துவரை நம்பி, 4 மாத கர்ப்பத்தைக் கலைத்த பெண் மருத்துவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முகப்பேரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் பல் மருத்துவர் ஒருவர்...
தூக்கில் தொங்கிய மாணவி ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர் (46)....
தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் இந்தியாவில், கடந்த வாரம் திருமணமான புதுப்பெண் சினிமா தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் லாய்ட் மொண்டீரோ, இவர் வெளிநாட்டில்...
குழந்தையைக் கொடூரமாக கொன்ற இளைஞர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தன் குழந்தையின் தலையை நான்கு துண்டுகளாக வெட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது...