Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் : அவர் சொன்னதைக் கேட்டால் அதிர்ந்து போவீங்க!!
Vinthai Admin - 0
உயிர்பெற்று எழுந்த பெண்
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள செயின்ட் அன்டன் ஸ்கை ரிசார்ட்டில் நண்பர்களோடு பனிசறுக்கில் விளையாடினர்.
அப்போது சக நண்பருடன் மோதி நிலைகுலைந்த ரிஹானா, மற்றொரு எல்லை பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து பதறிப்போன...
ஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிசாரையே அதிரவைத்துள்ளார்.
ஆப்பிரிகாவின் மெலாவி பகுதியை சேர்ந்த நபர் தன்னுடைய ஆட்டை காணவில்லை எனவும், அந்த ஆட்டை தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கெனடி கம்பானி என்ற 21 வயது நபர் தான் திருடிவிட்டதாகவும் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது கெனடி கம்பானி ஆடுகளுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு...
சிறுமி கொலை
பிரித்தானியாவில் 15 வயதுடைய சிறுமியால் கொலை செய்யப்பட்ட தன்னுடைய 7 வயது மகள் குறித்து அவளின் தாய் இது தான் உன்னுடைய கடைசி கிறிஸ்துமஸ் கேட்டி ரப் என்று உருக்கமாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியாவில் Katie Rough(7) என்ற சிறுமி பூங்காவில் தினமும் தன்னுடைய 15 வயது பெண் நண்பருடன் விளையாடுவது வழக்கம்.
அந்த வகையில் குறித்த 15 வயது பெண்ணுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது...
பிரபல நடிகை
பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஓடியா ஆல்பம் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே Goira Matha என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தின் அடியில் கிடந்துள்ளது. சிம்ரன் இதுவரை பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.
உடலை கண்டதும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸ் பார்த்தபோது அவரது முகம் மற்றும் தலையில் அதிகம் காயங்கள்...
ஆச்சர்யபடவைத்த பெண்
பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில், குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு உணவளித்து, படிக்கவைத்து, திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் விலைவாசி அப்படி.
இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த ரஃபோட் என்ற பெண் தனது 42வது வயதில் 21வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 13வது...
பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!
Vinthai Admin - 0
குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் Bhakrodh பகுதியை சேர்ந்த பூஜா குமார் என்ற பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக 2.97 கிலோகிராம் எடையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்து சில வாரங்கள் கழித்து குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சளி, வயிற்று வலி மற்றும் விறைப்பு உள்ளிட்டவைகளால் குழந்தை...
அழகில் மயங்கிய இளைஞர்கள் : ஒரே பெண்ணுடன் 3 பேருக்கு திருமணம் : அடுத்தடுத்து வெளியான தகவல்கள்!!
Vinthai Admin - 0
அழகில் மயங்கிய இளைஞர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 3 இளைஞர்களுக்கு ஒரே பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து வைத்து, பண மோசடியில் ஈடுபட்ட திருமண புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமணத்துக்கு பெண் தேடி வந்துள்ளார்.
இதையறிந்த புரோக்கர் கண்ணன் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரில் தனக்கு தெரிந்த ரம்யா என்ற ஒரு பெண் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைப்பதாகவும் ஆசைவார்த்தை கூறி...
கணவனை இழந்து பேஸ்புக் மூலம் வேறொரு நபரை திருமணம் செய்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!
Vinthai Admin - 0
பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை
தமிழகத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்த நிலையில், தற்போது தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இராணுவ வீரரின் மனைவி புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அவுல்கார் தெருவைச் சேர்ந்த சித்ரா. இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜீவனா மற்றும் சஞ்சனா என்ற 2...
வீட்டை காலி செய்யாத பெற்றோர்.. பழிவாங்க 9 வயது சிறுமி மீது மின்சாரத்தை பாய்ச்சிய கொடூரம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் வீட்டை காலி செய்யாததால், வாடகை வீட்டில் வசித்த தம்பதியரின் 9 வயது மகள் மீது உரிமையாளர் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பேச்சியம்மன் படித்துறைப் பகுதியில் உள்ள மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில், கணேஷ்குமார்-ராஜலட்சுமி என்ற தம்பதி வசித்து வந்தனர்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ஹரிணி(9) 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் கணேஷ்குமாரிடம்...
விமான விபத்துகள்
2018 ஆம் ஆண்டிற்கான விமான விபத்தில் பலியானோர்களின் பட்டியலை விமான பாதுகாப்பு இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி 556 பேர் கடந்த ஆண்டு மட்டும் விமான விபத்தில் பலியாகி உள்ளனர். இது 2017ஆம் ஆண்டைவிட மிகவும் அதிகம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு 44 பேர் மட்டுமே விமான விபத்தில் பலியாகி உள்ளனர்.
2018 ஆண்டில் நடைபெற்ற விமான விபத்தில் லையன் ஏர்-க்கு சொந்தமான போயிங் 737...