Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மனைவியின் செயல் அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது முன்னாள் கணவனுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார். Mary Zeigler - Bill Henrichs ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். 14 வயதில் காதலர்களாக மாறிய இவர்கள் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டனர். சுமார், 24 வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு ஆதாரமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து...
நெகிழ்ச்சி சம்பவம் கியாஸ் கசிவினால் ஏற்பட்ட ரஷிய கட்டிட விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்த நிலையில் 11 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பில், இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் விபத்து நடந்தது. 37 பேர் உயிர் பலி வாங்கிய ரஷிய கட்டிட விபத்தில் தொடர்ந்து மீட்பு குழுவினர் தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உடைந்த...
மர்ம நோய் அமெரிக்காவில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று திரும்பிய 15 வயது சிறுமி மர்ம நோயால் அவதிப்பட்டு வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Missouri பகுதியைச் சேர்ந்தவர் Jordyn Walker, 15 வயதான இவர் 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. வயிற்று...
காமாத்திபுரம் பெண்கள் மும்பையில் செயல்பட்டு வரும் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுரத்தின் முகம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கால் நூற்றாண்டுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இங்கு இருந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 1,500 ஆகக் குறைந்துவிட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் பம்பாயின் சாலைக் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து வந்த காமத்தி எனும் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இங்கே தங்கவைக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், பிரிட்டிஷ் வீரர்கள் இங்கிருக்கும் பெண்களைத் தங்கள்...
ஒரு பெண்ணின் பகிர்வு பிரித்தானியாவில் பெண்மணி ஒருவர் சிறுவயது முதல் தனது அண்ணனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததை பகிர்ந்துள்ளார். ஒலியா என்ற பெண்மணி பகிர்ந்துகொண்டதாவது, எனக்கு 3 வயது இருக்கும்போது எனது அண்ணனுக்கு 6 வயது. 3 வயதிலேயே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான். இந்த பாலியல் தொந்தரவு எனது 18 வயது வரை தொடர்ந்தது. அத்தனை ஆண்டுகளும் நரகத்தை பொறுத்துக்கொண்டு ஒரு பொய்யான வாழ்க்கை...
அதிர்ச்சி சம்பவம் சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் உள்ளவர்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திவிடும். அதுபோல தற்போது முன்னணி சீரியல் நடிகையை அவரது காதலர் நண்பர்கள் முன்னிலையில் அடித்து உதைத்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. Uttaran என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை டினா தத்தாவுக்கு தான் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது. இது பற்றி அவர் தற்போது பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.. "கடந்த 5...
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்துச் சென்ற போது, சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதால், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் குமரபிரசாத். இவர் தன்னுடைய 5 வயது மகனுடன் சென்று, ஒரகடம் அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி சாலையிலேயே குடித்து உள்ளார். அப்போது போதை தலைக்கேறியதால், இவர் சாலையிலே படுத்து உறங்கியுள்ளார்....
கதறும் இளம் பெண் தமிழகத்தில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த கணவனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சாய்த்ததால், அவரது மனைவி, சந்தோசமாக வாழ வந்தேன், இப்படி வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு சுதா, சினேகா என இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணனின் கூட்டாளியாக சில...
காதலியுடன் ஓட்டம்பிடித்த நபர் தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திண்டுக்கலின் தென்னம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவருக்கும் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார், எனினும் ராதாவை முருகனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் ராதா மீண்டும் கர்ப்பமானார், இதற்கிடையே அடிக்கடி இருவருக்கும் தகராறு வந்தது. சில...
சபரிமலை சபரி மலைக்கு பெண்கள் தரிசிக்க செல்ல கூடாது என்று பல எதிர்ப்புகள் இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்தவயைில் மகரவிளக்கு சீசன் காலத்தில் பெண்களை எப்படியாவது சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல அரசு முடிவு செய்து மலப்புரம் கொயிலாண்டியை...