Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நடிகை சிம்ரன் ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் கொய்ரா மாதா எனும் கிராமத்தில் மகாநதிக்கரையில் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பல்பூர் எனும் ஒரே...
விபரீத சம்பவம் இந்தியாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பிசால்பூர் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் அங்குள்ள பண்ணையில்...
இரட்டை சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் ஒரே நபரை காதலிக்கும் இரட்டை சகோதரிகள், தங்கள் காதலரால் ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். பெர்த்தை சேர்ந்த இரட்டையர்கள் அன்னா மற்றும் லூசி டீ. இவர்கள் இருவரும்...
மாணவன் கொலையில் திருப்பம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர்,...
பிரபல நடிகை தனது காதல் கணவரை பிரிந்துது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் பிரபல நடிகை பிரியங்கா. தமிழில், ‘வெயில்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. தொடர்ந்து தொ (ல்) லைபேசி, செங்காத்து...
இளைஞர் படுகொலை தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர்...
அதிரவைக்கும் சம்பவம் இந்தியாவில் சொத்து தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபஸ் மனடல் (30). இவர் தனது தாய் கீதா...
நடிகர் ஆர்யா  திருமணம் நடிகர் ஆர்யா தற்போது நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. நடிகைகளால் பிளேபாய் என்று...
மர்ம மரணம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர்...
எச்சரிக்கும் மகள் பிரித்தானியாவைச் சேர்ந்த வாடகை தாய் தன்னுடைய 52 வயதிலும் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், பலரும் இது ஆபத்தான முடிவு என்று கூறி வருகின்றனர். பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Carole Horlock....