Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நடுவானில் கலங்கிய பெண் இத்தாலியிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்து விமானத்தில் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர்...
பரபரப்புத் தகவல் அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிக்காவில் பல மர்மங்கள் இன்று வரையுலும் புதைந்து கிடக்கின்றது. அந்தவகையில் அண்டார்டிக்காவில் கூகுள் மேப் உதவியுடன் இரவு நேரங்களில் வினோத...
அதிர்ச்சியில் வைத்தியர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனாவில் 14 ஆண்டுகளாக கோமாவில் படுத்திருந்த பெண் ஒருவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் பிள்ளை பெறும் வரை...
அழுது புரண்ட காதலி தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம்...
பேச மறுத்த கௌசல்யா என் மீதான விமர்சனங்கள் குறித்து எதையும் நான் பேசவிரும்பவில்லை, நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்கவேண்டாம் என கௌசல்யா கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கவுசல்யா ஆகிய...
கணவன் வயிற்றில் குழந்தை பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். ஆனால்...
நடிகை ஆலியா பட் டீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஆலியா பட். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அவர் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். இது...
நடிகை திரிஷா சினிமாவில் வாரிசு நடிகர்கள் நுழைவது புதிய விஷயம் கிடையாது. மற்ற மொழிகளை விட பாலிவுட்டில் அப்படி நடிக்க வரும் பிரபலங்களை பார்க்கலாம். இப்போது தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் சியான் விக்ரமின் மகன்...
அண்ணன்- தம்பி கொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ்...
சோக சம்பவம் வேலூர் மாவட்டத்தில் மூத்த மாமனாருடன் திருமணமான பெண் தவறான பழக்கம் கொண்ட காரணத்தால் இறுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தனசேகர் - ஜெயந்தி தம்பதியினருக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள்...