Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
யார் இவர் தெரியுமா? சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 28ம் திகதி ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது. இதனை தொடர்ந்து பெண்கள் நுழைய முயன்ற போது போராட்டம் வெடித்தது, அந்நேரத்தில் கேரள மாநிலம், மன்னார் மாவட்டத்தில்...
இந்த அழகி யார் தெரியுமா? சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது. சங்கமம் சாதனையாளர் விருது 2018 என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டார்கள். இதில் சிறப்பாக...
இறுதிச் சடங்கு சென்னையில் கண்டெய்னர் லாரி மோதி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர் இறந்துள்ளார். காரிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சாதிக் அலி தன்னுடைய மனைவி பர்வீன் (35), எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மகன் மாபூப் பாஷா (15) மற்றும் தந்தை அன்வர் (70), தாயார் அவாமாபி (65), பெரிய மாமனார் அகமது பாஷா (60) ஆகிய...
மனைவி போராட்டம் குவைத்தில் செவிலியராக பணியாற்றி வரும் பிரபா என்பவர் ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பிரபா கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. தற்போது நான் குவைத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறேன். அங்கு பணி செய்தபோது, அங்கு பணியாற்றிய தஞ்சை மாவட்டம் குருவாடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து...
அதிர்ச்சி ஆடியோ தமிழகத்தில் காதல் கணவனை பறிகொடுத்த கெளசல்யா, சக்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ள நிலையில், அவரைப் பற்றி திருநங்கை பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை பறிகொடுத்து நின்ற கெளசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல பணிகளைச் செய்து வருகிறார். இதையடுத்து கெளசல்யா சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள...
உங்கள் ராசியும் உள்ளதா? 2019 ஆம் ஆண்டில் கீழே கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் கைகூடி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். மேஷம் : செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும். குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. எட்டாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். விரைய ஸ்தானமான 12வது வீட்டின் மீதும் குருவின் பார்வைபடுகிறது. வரும் ஆண்டு...
மகள் மீது ஆசிட் வீசிய அப்பா இந்தியாவில் இரண்டு வயதில் அப்பாவால் ஆசிட் வீசப்பட்ட பெண் இப்போது 23 வயதில் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் Anmol Rodrigous, இவர் இரண்டு வயது இருக்கும் போது இவருடைய தாய் மற்றும் இவர் மீது தந்தை ஆசிட் வீசியதால், பலத்த தீக்காயம் அடைந்தார். ஆனால் அவரது தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு வயதில் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட...
தனியாக பயணித்த இளம்பெண் இரவு விமானத்தில் தனி ஆளாக பயணித்த இளம் பெண்ணுக்கு ஊழியர்களால் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் Davao நகரிலிருந்து தலைநகர் Manilaவுக்கு PR 2820 ரக பயணிகள் விமானம் இரவு பயணமாக கிளம்பியது. விமானத்தில் லூயிசா எரிப்ஸி என்ற இளம்பெண் மட்டுமே தனியாக பயணிக்க தயாரானார். காரணம் வேறு யாருமே வரவில்லை. இதையடுத்து லூயிசா, விமான பணியாளர்கள் மற்றும் விமானியுடன் விமானம் கிளம்பியது. தனியாளாக பயணம் செய்ததால் லூயிசா...
சொன்னதை செய்துகாட்டிய மகன் இந்தியாவில் அப்பா சொன்னதைப் போல இருக்கும் மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண் பெற்று இளைஞர், நீங்கள் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன் அப்பா என்று கூறி மதிப்பெண் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவரான கர்க், கடந்த 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார். அதன் பின் படிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் மேக்ரோ எகனாமிக்ஸ் படித்துவந்தார். இந்நிலையி இவர் அதில்...
கண்பார்வையை இழந்த இளம்பெண் பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Newcastle நகரை சேர்ந்தவர் கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில் இருந்த மைக்ரோ ஓவன் உள்ளே முட்டையை வைத்துள்ளார். பின்னர் முட்டையை அங்கிருந்து வெளியில் எடுத்தபோது திடீரென முட்டை வெடித்தது. இதில் கோர்ட்னியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் பார்க்க...