Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை! 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு : கதறும் கணவன்!!
Vinthai Admin - 0
கதறும் கணவன்
திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் - பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை...
மாயமான சிறுமி
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக துப்புத் துலங்காமல் திணறடித்த சிறுமி கடத்தல் வழக்கில் மர்மநபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி...
மாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை
சீனாவில் திருமணத்திற்கு முன்னதாக மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகள் விரட்டப்படும் சடங்கு என்ற பெயரில் மணமகனை அடித்து உதைத்துள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.
Ai Guangtao என்ற 24 வயது நபருக்கு...
இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் : அவர் சொன்னதைக் கேட்டால் அதிர்ந்து போவீங்க!!
Vinthai Admin - 0
உயிர்பெற்று எழுந்த பெண்
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர்...
ஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிசாரையே அதிரவைத்துள்ளார்.
ஆப்பிரிகாவின் மெலாவி பகுதியை சேர்ந்த நபர் தன்னுடைய ஆட்டை காணவில்லை எனவும், அந்த ஆட்டை தன் வீட்டிற்கு அருகில்...
சிறுமி கொலை
பிரித்தானியாவில் 15 வயதுடைய சிறுமியால் கொலை செய்யப்பட்ட தன்னுடைய 7 வயது மகள் குறித்து அவளின் தாய் இது தான் உன்னுடைய கடைசி கிறிஸ்துமஸ் கேட்டி ரப் என்று உருக்கமாக பேஸ்புக்...
பிரபல நடிகை
பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஓடியா ஆல்பம் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே Goira Matha என்கிற...
ஆச்சர்யபடவைத்த பெண்
பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில், குழந்தைகளை பெற்றெடுத்து...
பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!
Vinthai Admin - 0
குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் Bhakrodh பகுதியை சேர்ந்த பூஜா குமார்...
அழகில் மயங்கிய இளைஞர்கள் : ஒரே பெண்ணுடன் 3 பேருக்கு திருமணம் : அடுத்தடுத்து வெளியான தகவல்கள்!!
Vinthai Admin - 0
அழகில் மயங்கிய இளைஞர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 3 இளைஞர்களுக்கு ஒரே பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து வைத்து, பண மோசடியில் ஈடுபட்ட திருமண புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தை சேர்ந்த...









