Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தனியாக பயணித்த இளம்பெண் இரவு விமானத்தில் தனி ஆளாக பயணித்த இளம் பெண்ணுக்கு ஊழியர்களால் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் Davao நகரிலிருந்து தலைநகர் Manilaவுக்கு PR 2820 ரக பயணிகள் விமானம் இரவு பயணமாக...
சொன்னதை செய்துகாட்டிய மகன் இந்தியாவில் அப்பா சொன்னதைப் போல இருக்கும் மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண் பெற்று இளைஞர், நீங்கள் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன் அப்பா என்று கூறி மதிப்பெண் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி...
கண்பார்வையை இழந்த இளம்பெண் பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Newcastle நகரை சேர்ந்தவர் கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி...
ஆச்சரிய நிகழ்வு அம்பானி மகளின் பிரம்மாண்ட திருமணம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பாகிஸ்தானிலும் அதே போல ஒரு நிகழ்ச்சி நடந்துப்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா - ஆனந்த்...
அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில், கட்டப்பட்டு வரும், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து மனைவியைத் தூக்கி வீசி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில், 26...
தமிழகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு....
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தைக்கு துணையாக இருந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 26-ம் திகதி விபத்தில்...
தோழிகளுக்கிடையே மலர்ந்த காதல் உத்தரப் பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 24 வயது இளம் பெண்கள் இருவர் கல்லூரி நாட்களில் இருந்து ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வந்துள்ளனர்....
அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துரோகம் செய்த மனைவியை, கணவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்...
அதிர்ச்சி முடிவு கடலூர் மாவட்டத்தில் 19 வயது இளைஞன் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதில் அந்த சிறுமி ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். உஷாராணி என்ற பெண்மணி கணவர் இல்லாததால் தனது இரு மகள்களையும் ஊரில்...