Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கர்ப்பிணிப்பெண் தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 28), இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21), இவர்களுக்கு கடந்த...
நெஞ்சை உருக்கும் சம்பவம் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஹெஷ் சவானி 261 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். வைர வியாபாரியான மஹேஷ், சூரத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நேற்று திருமணம் செய்து...
பெற்ற தாயை கொன்ற மகள் தமிழகத்தில் பேஸ்புக் காதலுக்காக தனது தாயை மகளே கூலிப்படை ஏவி கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தேவிப்பிரியா என்ற...
கொடூர செயல் இந்தியாவில் மகன் மற்றும் மருமகள் மீதுள்ள ஆத்திரத்தில் அவர்களின் குழந்தையை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் சித்த ராஜூ. இவர் மனைவி விஜயலட்சுமி. தம்பதிக்கு...
கே.சண்முகேஸ்வரன் வியட்நாமில் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே.சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன்படி, இலங்கை சார்பாக...
நாடகமாடிய கணவன் ஹரியானாவை சேர்ந்த நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை கொன்று விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் தர்மேந்திர பிரதாப், இவரது மனைவி ராக்கி ஸ்ரீவஸ்தவா, வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட...
தமிழனின் ஓவியம் 2019ம் ஆண்டுக்கான நாசா காலண்டரில் தமிழ்நாட்டை சேர்ந்த தேன்முகிலன் என்பவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டரை வெளியிடுகிறது, இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள்...
சாதி மாறி திருமணம் தெலுங்கானா மாவட்டத்தில் மகள் சாதி மீறி திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால் அவளை உயிரோடு எரித்துக்கொலை செய்தேன் என தந்தை பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். சக்தி அண்ணா என்பவரின் மகளான அனுராதா...
தமிழகத்தில் காவல் நிலைய ஆய்வாளரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரும்படி துணை காவல் கண்காணிப்பாளரிடம் கணவர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாமரை மொழியை சேர்ந்தவர் ஜெகதீஷ்....
அதிர வைக்கும் சம்பவம் சென்னையில் 3 வயது மகனுக்கு ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரது மனைவி ரக்சிதா. தம்பதியின்...