Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்!!
Vinthai Admin - 0
புதுமணப்பெண்
தெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா...
பெண்ணை கடத்திய இளைஞன்
தருமபுரி மாவட்டத்தில் 32 வயது பெண்ணை 20 வயது இளைஞன் கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி காந்தாமணி (32). இந்த...
குண்டு மனிதர்
உலகின் குண்டு மனிதர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மெக்ஸிக்கோ நாட்டவர் தற்போது அவரது உடல் எடையின் சரிபாதி அளவுக்கு குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்ஸிக்கோ நாட்டவரான 32 வயது ஜுவான் பெட்ரோ பிராங்கோ...
அதிர்ச்சி சம்பவம்
வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன், சந்தேகபுத்தியால் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (32). இவர் மனைவி கங்கா தேவி...
கணவனின் ஆசையால் ஏற்பட்ட கோபம்…. மகனின் கழுத்தை அறுத்து கொன்ற தாயின் விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
தாயின் விபரீத முடிவு
திருச்சி மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு...
அதிர்ச்சிப் பின்னணி
இந்தியாவில் இளம் பெண்ணை அவரின் உறவினர்கள் பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் நகோல் பகுதியை சேர்ந்தவர் சண்டி. இவரின் மனைவி பத்மா. சண்டி ஐடி...
மகள்களை வைத்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய தாய் : கோடிகளில் புரண்டது அம்பலம்!!
Vinthai Admin - 0
இளைஞர்களை ஏமாற்றிய தாய்
சென்னையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாளர் சேர்ப்பு அதிகரியாக வேலை செய்து...
கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி : குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை : சிக்கிய குறிப்பு!!
Vinthai Admin - 0
குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை
புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய...
அம்பானி வீட்டு திருமண விழா : விருது வென்ற புகைப்பட கலைஞர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!!
Vinthai Admin - 0
அம்பானி வீட்டு திருமண விழா
அம்பானி வீட்டு திருமண விழாவில் 12 லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகஎடுக்கப்பட்டதாகவும், அதை சேமிக்க 30 டிபி அதாவது 30 ஆயிரம் ஜிபி இடம் தேவைப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின்...
அபிராமிக்கு ஏற்பட்ட கதி
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலனுடன் ஓட நினைத்த அபிராமி தனக்காக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட வராத காரணத்தினால் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர்...









