Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தந்தை எடுத்த விபரீத முடிவு தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35),...
தூக்கில் தொங்கிய இளைஞன் தமிழகத்தில் தன்னுடைய ஆடைகளை கிழித்து பொலிசார் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கடைய நல்லூரை சேர்ந்தவர் தளவாய்சுந்தரம், ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும்...
நடிகை லதா தமிழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை லதா தோள் மேல் கை வைத்த புகைப்படம் கடந்த மூன்று தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து புகழ்...
அதிர்ச்சி வீடியோ தமிழகத்தில் பெண் நிர்வாகி ஒருவரிடம் ஆவின் விடுதியில் பரமன் மற்றும் பாண்டியன் என்பவர்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆவினில் பரமன் என்கிற பரமானந்தம் என்பவர்...
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கு ஆண் ஒருவர் முத்தமிடும் காட்சி வைரலாக பரவியது. இது தொடர்பில் ஜீயபுரம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும்,...
குவியும் பாராட்டு இந்தியாவில் கண்பார்வையற்ற மாணவிக்காக தேர்வெழுதிய பிரபல நடிகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெலுங்கில் இளம் நாயகனாக முன்னேறி வருபவர் தான் தனிஷ். இவர் தெலுங்கில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்...
அபிராமி காதலனுக்காக பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமியைச் சிறையில் சந்திக்கவில்லை, தனியாகத்தான் வாழ்கிறேன் என அவரது கணவர் விஜய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அபிராமி வழக்கில் 90 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து குற்றப்பத்திரிகையை தமிழகத்தின்...
காதலனின் வெறிச்செயல் தமிழகத்தில் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை காதலிப்பதாக அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்த இளைஞனை பொலிசார் கைது செய்தனர். நெல்லை அருகே பேட்டை...
கௌசல்யா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா - சங்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி நடந்தது. இதில், இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கௌசல்யா...
அதிர்ச்சி சம்பவம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 வாரத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட இளைஞரை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. வெனிசுலா நாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக கொல்ம்பியாவில்...