Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
கோடீஸ்வரனான இளம் வீரர்
ஐபிஎல் தொடரில் 1.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், இந்திய அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஒன்றாக நின்று செல்பி எடுக்க வேண்டும் என்பது தான் எனது கனவு என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான அடுத்தாண்டு ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஏலத்தில்...
சாதி மீறி 13 வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட நடிகை ரோஜா : சுவாரஸ்ய காதல் கதை!!
Vinthai Admin - 0
ரோஜா- செல்வமணி
தென்னிந்திய சினிமாவில் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் ஆசையாக காதலித்து, சாதியை மீறி பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
ரோஜா பிரபல நடிகையாக வலம் வந்தபோது, இயக்குநர் செல்வமணி படங்களை இயக்கியது குறைய தொடங்கியது. இதனால் மார்க்கெட் இல்லாத ஒரு இயக்குநரை திருமணம் செய்துகொள்ளபோகிறாயா என ரோஜாவின் மனதை பலர் குழப்பியபோதும், தனது காதலின்...
விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்… திருப்பி விடப்பட்ட விமானங்கள் : பிரித்தானியாவில் பரபரப்பு!!
Vinthai Admin - 0
விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்
பிரித்தானியாவின் Gatwick விமான ஓடுதளத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த இரண்டு ட்ரோன்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், வரவேண்டிய விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் பிரித்தானியாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பயணப்பட்டுள்ள நிலையில், Gatwick விமான ஓடுதளத்திற்குள் ட்ரோன்கள் பறந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டதையடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அந்த ட்ரோன்களை இயக்கும்...
அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி : 15 பேர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி
இந்தியாவில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேர் இறந்த சம்பவத்தில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 100 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் 26 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சாம்ராஜ்...
கதறும் குடும்பம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் விஜயன். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டுவரும் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பெற்றோர் சொந்த ஊரான பாலக்காட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்குமுன்னர் மகனைக் காண பெங்களூரு சென்றுள்ளனர்....
நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
நித்யானந்தா தலைமறைவா?
நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் அவருடைய சிஷ்யை ஒருவர் அவர் மீது பாலியல் புகார் அளித்தார். இதனால் இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு...
பாடகி சின்மயி
பாடகி சின்மயி தொடர்ந்து மீடூ இயக்கம் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்து பேசி வருகிறார். இவருக்கு, பல பெண்கள் அனுப்பும் பாலியல் புகார்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பெண் ஒருவர், தனது மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து பலமுறை அழுதுள்ளேன், தற்போது நடந்தவை குறித்து பேசுவதற்கு வெளிப்படையாக இருக்கிறேன், நீங்கள்...
15 ஆண்டுகள் நான் தவமிருந்த பெற்ற மகள் நந்தனா : அந்த பாட்டு பாடும் வரை முழிச்சுகிட்டே இருப்பா என சித்ரா கண்ணீர்!!
Vinthai Admin - 0
பாடகியா சித்ரா
பிரபல பாடகியான சித்ரா தன் மகள் நினைவுகள் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி தன்னுடைய குரலால் பலரையும் ஈர்த்தவர் தான் பின்னணி பாடகி சித்ரா. இந்நிலையில் சித்ராவின் மகள் நந்தனா கடந்த 2011-ஆம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் விழுந்து பலியாகினார்.
திருமணம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின் சித்ராவிற்கு பிறந்த நந்தனா...
நடிகர் விஷால் கைது
தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைக்க முயன்ற போது பொலிசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடையிலான மோதல் இருந்து வந்த நிலையில் அந்த மோதல் தற்போது முற்றியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை தலைவர் விஷால் பாண்டிச்சேரியிலிருந்து சங்கத்துக்கு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்பு நிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது...
தனியாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : இறுதிவரை போராடிய துணிச்சல்!!
Vinthai Admin - 0
கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
இந்தியாவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணியிடம் இருந்த நகைகளை பறிக்க சிலர் முயன்ற நிலையில், அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் திவ்யா, கர்ப்பமாக இருந்த திவ்யா ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது திவ்யா பயணம் செய்த ரயில் பெட்டிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.
ஆனால் தனியாளாக திவ்யா அவர்களை...