Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
விஷம் வைத்து பலரை கொன்ற பெண் கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்கள் முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் 15...
3 பேரை காதலித்த மனைவி இந்தியாவில் மூன்று காதலர்களுடன் சேர்ந்து கணவரை தற்கொலை செய்ய வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் பிரகலாத். இவர் மனைவி தன்பாய் மகேஷ்வரி. இந்நிலையில் பிரகலாத் சில தினங்களுக்கு முன்னர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பிரகலாத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர் லால்ஜி பொலிசில் புகார் அளித்தார். இது தொடர்பாக பொலிசார்...
11 வயதில் கர்ப்பமான சிறுமி தவறான முறையில் கர்ப்பமான 11 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு எதிர்காலம் கருதி கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, கொடைக்கானலைச் சேர்ந்த விதவை தாயின் மகள் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு அண்ணன் முறையுள்ள வாலிபர் ஒருவரின் முறைகேடான செயலால் கர்ப்பமாகியுள்ளார். அவரது கருவை கலைக்க உத்தரவிடக்கோரிக் கோரி, சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,...
கௌசல்யா இரண்டாவது திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா - சங்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி நடந்தது. இதில், இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கௌசல்யா பலத்த காயமடைந்தார். உடல்நலம் பெற்றுவந்த கௌசல்யா ஜாதி மறுப்பு போன்ற சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், சக்தி என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு ஒரு தரப்பில் இருந்து ஆதரவும்,...
பலமுறை கருக்கலைப்பு திருவண்ணாமலையில் காதலனின் ஆசைவார்த்தையில் மயங்கிய இளம்பெண்ணுக்கு பலமுறை கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதேபகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் பலமுறை ராமராஜுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த இளம்பெண்ணை அருகாமையில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்று ராமராஜ் கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும், வெளியில் கூறினால்...
பழிவாங்கிய பாம்பு தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுசீலா. இருவரும் பிளாஸ்டிக் பொருட்களை இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்து வந்தனர். வேலையில்லாத சமயத்தில், மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வது வழக்கம். இரு தினங்களுக்கு முன்னர் முருகேசன், ஆடுகளை கருப்பசாமி...
பழிவாங்கிய காதலி அமெரிக்காவில் துரோகம் செய்த காதலனை பிறந்தநாள் விழாவில் கழட்டி விடும் காதலியின் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியை சேர்ந்தவர் டியனா பெரே. இவர் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 21வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது 5.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது....
உள்ளங்கையளவே உள்ள குழந்தை குழந்தை ஒன்று வயிற்றில் வளரும் மகிழ்ச்சியில் குடும்பமே அதற்கு பெயர் வரைக்கும் வைத்து கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், அதை இழக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட, அந்த குழந்தையை தனது உள்ளங்கையில் ஏந்திய அந்த தாயின் புகைப்படம் அவளது மன வலியை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து காண்போரை நெகிழச் செய்கிறது. அவுஸ்திரேலையாவைச் சேர்ந்த Justine Zampogna (28) தான் இரண்டாவது முறை கருவுற்றபோது மசக்கையால் மிகவும் அதிகமாக...
300 பெண்களை துஷ்பிரயோகம் தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர், தனது சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. பிரேஸிலைச் சேர்ந்த Joao Teixeira de Faria (76) என்பவர் தான் பிரச்சினைகளையும் நோய்களையும் தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி ஒரு மருத்துவமனை நடத்தி வந்தார். மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிப்பதாகக் கூறி தங்களை Joao பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக 10 பெண்கள் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்ததைத்...
குண்டுச்சிறுவன் உலகின் குண்டுச்சிறுவனாக கருதப்பட்ட இந்தோனேசியாவின் ஆர்யா பெர்மனா ஒரேயடியாக 96 கிலோ அளவுக்கு உடல் இடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பின்னர் குண்டாக இருந்தபோது பயன்படுத்திய உடையை அணிந்து தமது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர்த் தொட்டியில் தனது குண்டான உடலை குளிரவைக்கும் குண்டுச்சிறுவனின் விசித்திர புகைப்படம் ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா...