Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கண்ணீர்விட்ட சிறுவன் பாலியல் விழாவுக்கு சென்ற 16 வயது சிறுவன், தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். பாலியல் விழா என்பது ஆண்டுதோறும் தனியார் நிறுவனம் மூலம் ஏதேனும் ஒரு தீவில் பல அழகிகள் மத்தியில் நடத்தப்படும் விழாவாகும். இங்கு 60க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இருப்பார்கள். பல போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் 30 இளைஞர்கள் இங்கு சென்று அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். மேலும்,...
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியின் அழகை நண்பர் வர்ணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடிந்து இருவரும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கி மது அருந்தினர். அப்போது இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, உன் மனைவி மிகவும் அழகானவர். அவரிடம் தகராறு...
லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபலமான ஆண்கள் மீது, பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பும்போது இந்தச் சமூகம் அந்தப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வாங்கி தர நீதிமன்றம் இருக்கிறது, அல்லது இந்த அசிங்கத்தையெல்லாம் பெண்கள் ஏன் வெளியே சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அசிங்கப்படனும்? இதுதான் எனது கேள்வி. நம்ம வீட்டில் ஒரு பெண், 'அண்ணா, ஒரு...
தூக்கில் தொங்கிய இளம்பெண் சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவரக பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் மருத்துவராக உள்ளார். இவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிகலா (17) என்ற சிறுமி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும்...
தாயை வெட்டிக்கொன்ற மகன் தாம்பரத்தில் பேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு தேவராஜ் (53) என்கிற மகனும், விஜயலட்சுமி (55) என்கிற மகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முத்தம்மாள் தனக்கு சொந்தமான நிலத்தை மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்துள்ளார். இதில் ஏற்பட்ட...
மாயமான நிறைமாத கர்ப்பிணி சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சுதாகர். இவரின் மனைவி காயத்ரி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் கடந்த 15ம் திகதி இரவு அரசு மருத்துவமனையில் சுதாகர் அனுமதித்தார். அப்போது காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள் 16 அல்லது 17ஆம் திகதி குழந்தை...
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது. அபிமன்யூ - நாகேஸ்வரி ஆகிய இருவரும் அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, ஒரு வயதில் ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனியார்...
குழந்தை பலாத்காரம் தமிழகத்தில் மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை பொதுமக்கள் அடித்து நடுரோட்டில் இழுத்து வந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை விழுப்புரம் அருகே உள்ள தோகைபாடி கிராமத்தின் மூன்று வயது சிறுமியை இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதை அறிந்த ஊர்மக்கள் ஆத்திரத்தில் அந்த நபரை அடித்துள்ளனர், அதன் பின் ரோட்டில் சுமார் 3 கி.மீற்றர் தூரம் வரை அடித்து உதைத்தபடி இழுத்து வந்துள்ளனர். அதன் பின்...
புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு இந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சரஷ்வதி (19). இவருக்கும் ஜகதீஷ் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இதன்பின்னர் கணவர் வீட்டுக்கு சரஷ்வதி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு மண்ணெண்ணெயை எடுத்து சென்ற சரஷ்வதி அதை தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டார். அவரின்...
கதறி அழும் தந்தை கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ள கோயில் பிரசாதத்தால் பக்தர்கள் பலியான சம்பவத்தில், தந்தை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு தன் கையாலேயே பிரசாதம் கொடுத்து கொன்றுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 14 பக்தர்கள் மரணமடைந்த சம்பவம், அம்மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் 14ஆம் திகதி சாம்ராஜ் நகரில் உள்ள கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை உட்கொண்ட...