Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
7 ராசிக்காரர்களுக்கு மட்டும்.. 2019 ஆம் ஆண்டில் கீழே கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் கைகூடி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். மேஷம் : செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம்...
என்னை நம்பு கீர்த்தனா... டெல்லியில் பணிபுரியும் இடத்தில் இருபெண்கள் பாலியல் புகார் கொடுத்ததால், மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 35 வயதான ஸ்வரூப் ராஜ் அமெரிக்க...
அபிராமி சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அபிராமிக்கு ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அடுத்துள்ள குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய் - அபிராமி தம்பதியினருக்கு...
சூப்பர் ஹீரோ இந்தியாவின் மும்பையில் பரபரப்பான அந்தேரி மரோல் பகுதியிலுள்ள ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ...
துஸ்பிரயோகம் புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி போன்று பழகிய பக்கத்துக்கு வீட்டு இளைஞர் நண்பருடன் சேர்த்து துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்...
ஐஎஸ் பயங்கரவாதிகள் மொரோக்கோவில் இருபெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளனர். நார்வே நாட்டை சேர்ந்த 28 வயதான மார்ன் யூலண்ட் மற்றும் அவருடைய...
தலை மாற்று அறுவை சிகிச்சை ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது தலையை அர்ப்பணிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மனதை கொள்ளை கொண்ட ஒரு பெண்ணின் காதல்...
காத்திருந்த இன்ப அதிர்ச்சி அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் தான் யார் என்றே சொல்லிக் கொள்ளாமல் 7 வயது சிறுவனை படிக்க உதவிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவன் தீமோத்தி....
சுவாரஸ்ய சம்பவம் கனடாவில் சூனியக்காரி ஒருவர், தனக்கே ஆபத்து வருவது தெரியாமல், ஒருவருக்கு வர இருக்கும் பெரிய ஆபத்திலிருந்து மந்திரம் செய்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதில்...
கண்ணீர் வடிக்கும் குடும்பம் கஜா புயல் பாதிப்பால் வீட்டினை இழந்த இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொண்டார். 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது...