Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
மூக்கில் மூக்குத்தி போடும் பழக்கம்போய், தொப்புளில் வளையம் மாட்டும் பேஷனையும் தாண்டி, மார்பகத்தை அழகாக்குவதற்காக தங்க நகை பதித்த பெண்ணின் மார்பகத்திற்குள் அந்த நகை சென்று மறைந்ததால், இனி அவர்...
ஒரே இரவில் 4 இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்த கொடூரனுக்கு 357 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!
Vinthai Admin - 0
4 இளம்பெண்களை துஸ்பிரயோகம்
20 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வர்ஜீனியாவில் உள்ள நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 357 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த 50...
6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு : உங்கள் கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?
Vinthai Admin - 0
பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு
அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அச் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களே.
இவ்வாறே அண்மையில் பேஸ்புக் பயனர்கள் 6.8 மில்லியன் பேரின்...
கோடீஸ்வரனான இளம் வீரர்
ஐபிஎல் தொடரில் 1.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், இந்திய அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஒன்றாக நின்று செல்பி எடுக்க வேண்டும் என்பது தான்...
சாதி மீறி 13 வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட நடிகை ரோஜா : சுவாரஸ்ய காதல் கதை!!
Vinthai Admin - 0
ரோஜா- செல்வமணி
தென்னிந்திய சினிமாவில் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் ஆசையாக காதலித்து, சாதியை மீறி பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம்...
விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்… திருப்பி விடப்பட்ட விமானங்கள் : பிரித்தானியாவில் பரபரப்பு!!
Vinthai Admin - 0
விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்
பிரித்தானியாவின் Gatwick விமான ஓடுதளத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த இரண்டு ட்ரோன்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், வரவேண்டிய விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு...
அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி : 15 பேர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி
இந்தியாவில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேர் இறந்த சம்பவத்தில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள...
கதறும் குடும்பம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் விஜயன்....
நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
நித்யானந்தா தலைமறைவா?
நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன்...
பாடகி சின்மயி
பாடகி சின்மயி தொடர்ந்து மீடூ இயக்கம் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்து பேசி வருகிறார். இவருக்கு, பல பெண்கள் அனுப்பும் பாலியல் புகார்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு...









