Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
ராதிகா கவுசிக் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொகுப்பாளினி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில், அவருடன் பணியாற்றிய ஆண் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், நொய்டாவில் உள்ள குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து ராதிகா கவுசிக்(25) என்ற தொகுப்பாளினி மரணமடைந்தார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து, ராதிகா மரணமடைந்தபோது அவருடன் பணியாற்றும் ஆண் தொகுப்பாளர் ராகுல் அஸ்வாதி உடனிருந்துள்ளார். அவரிடம்...
அதிர்ச்சித் தகவல்கள் இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த வாரம் ராஜட், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனிந்திதா பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதை நம்பிய பொலிசார் ராஜட்டின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் அனிந்திதாவின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில்...
நடிகர் சூரி கஜா புயலால் பாதிக்கப்பட்டு தனது உடைமைகளை இழந்த பாட்டிக்கு காமெடி நடிகர் சூரி உதவி செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள சிறுவாவிடுதி கிராமத்துக்கு நடிகர் சூரி சென்றிருந்தார். சூரியைப் பார்த்ததும் அந்த பாட்டி ஒருவர் கட்டித்தழுவி வீட்டை இழந்ததைத் தெரிவித்தார். கூடவே ``வீட்டோடு தனது செல்போனும் புயலால் பாதித்துவிட்டது. இதனால் என் பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை" எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வந்தபின்...
புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தின் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவர் வேலு என்ற இளைஞரை காதலித்து வந்தார்.  இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இருவரும் ஒரே சாதி என்பதால் திருமணத்துக்கு குடும்பத்தார் சம்மதித்தனர். இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்னர் வேலு - சந்தியா திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் கூடுதல்...
தூக்கில் தொங்கிய பெற்றோர் சென்னையில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்த பாபு(30) என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். பாபு தினமும் குடித்துவிட்டு, தனது மனைவி விமலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விமலா, தனது தாய் வீட்டிற்கு...
பின்னணிப் பாடகி சித்ரா பிரபல பின்னணி பாடகி சித்ரா இறந்துபோன தனது ஆசை மகளின் நினைவாக கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார். பாடகி சித்ரா, தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்துள்ளார், இவரது ஒரே மகள் நந்தனா 2011 ஆம் ஆண்டு துபாயில்...
தந்தையால் கர்ப்பம் El Salvador நாட்டில் மாற்றாந் தந்தையால் பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இமில்டா கோர்ட்ஸ் (20) என்ற இளம் பெண்ணை அவர் மாற்றாந் தந்தை பல ஆண்டுகளாக சீரழித்த நிலையில் அவர் கர்ப்பமானார். இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கழிவறையில் இமில்டாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை இமில்டா அங்கேயே விட்டுவிட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது....
எச்சரிக்கை சீனாவில் இடது கையில் ஏற்பட்ட சிறிய காயத்தை கவனிக்காமல் விட்டதால்,பெண்ணின் 8 விரல்களும் அழுகிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Hubei மாகாணத்தைச் சேர்ந்தவர் Zhang. 53 வயதான இவர் வீட்டு வேலை செய்த போது அவருடைய இடது கையில் சிறிய அளவிலான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.அதை கவனிக்காமல் அதற்கு எந்த ஒரு முதலுதவியும் செய்யாமல், சாதாரணமாக விட்டுள்ளார். இதனால் இரண்டு தினங்களுக்கு பின் அந்த காயம் பட்ட பகுதியில் நோய் தொற்று...
ராதிகா கௌஷிக் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா கௌஷிக் ( Radhika Kaushik) என்ற பெண்மணியே வியாழக்கிழமை இரவு அவரது அலுவலகத்தின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 3:30 மணியளவில் இறந்துவிட்டார். ஆரம்ப...
இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள் பிரித்தானியாவில் 14 வயது சிறுவனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது இறந்த உடலையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த இளம்பெண் கொல்லப்படுவதற்குமுன், கடைசியாக அவள் கொல்லப்பட்ட பூங்காவிற்கு செல்லும் CCTVகாட்சிகள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன. தன்னைக் கொலை செய்வதற்காக அழைக்கிறான் என்று கூட தெரியாமல் அந்த சிறுவனை நம்பி பூங்காவிற்குச் சென்ற Viktorija என்ற அந்த...