Vinthai Admin

Vinthai Admin
5797 POSTS 0 COMMENTS
அதிர்ச்சித் தகவல் மனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது, அதனால்தான் சிறு தேவதைகளை விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு இளம்பெண், தான் ஆண் தேவதைகளுடன் உறவு கொள்வதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார். ஐஸ்லாந்தைச் சேர்ந்த Hallgerdur Hallgrimsdottir என்னும் இளம்பெண், சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர். அவை மென்மையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் உடல் கொண்டவை என்று கூறும் Hallgerdur, உங்கள் மனதில்...
கன்னித்தன்மையை விற்கும் இளம்பெண் எதிர்காலத்தில் தன்னுடைய அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள லண்டனை சேர்ந்த 18 வயது இளம்பெண், ஆன்லைனில் கன்னித்தன்மையை விற்று சம்பாதித்து வருகிறார். லண்டனை சேர்ந்த 18 வயதான ஜேட் என்ற இளம்பெண், ஆன்லைனில் தன்னுடைய கன்னித்தன்மையை விற்று வருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், எங்கள் வீட்டில் நானும் என்னுடைய அம்மாவும் மட்டும் தான். தினசரி செலவிற்கு அதிகமான பணம் தேவைப்படுகிறது. என் அம்மாவிற்கும் நிறைய கடன் இருக்கிறது. அவற்றை எல்லாம்...
அலறியபடி ஓடிய சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன ஓட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய மனைவி சீமா (30) மற்றும் 11 வயது மகனுடன் மலைப்பகுதிகளை சுற்றிபார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். மகன் தூங்கிய சிறிது நேரத்திலேயே கணவன் - மனைவிக்கு இடையில் கடும்...
மனைவியுடன் சேர்ந்து தகாத தொழில் இந்தியாவில் மனைவியுடன் சேர்ந்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் விசியானகரத்தை சேர்ந்தவர் பங்காரு சக்ரதர். இவர் தனது மனைவி லீலாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்து வந்த நிலையில் பெண்களை வைத்து ரகசியமாக பாலியல் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் துணி வியாபாரம் தொடர்பாக பங்காரு கொல்கத்தாவுக்கு சென்ற நிலையில் அங்கு நிஷா என்ற...
மனதை உருக்கும் கதை.. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பாவும் - அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். அப்பாவுக்கு அலுவலகத்திலேயே இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது தான் சண்டைக்கு காரணம் என்பது அவளுக்கு பள்ளிப் பருவத்தில்தான் புரிந்தது. ஒருவழியாக அவள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தபோது குடும்பத்தில் அசம்பாவிதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன. அவளது தாயார் விபத்து ஒன்றில் சிக்கி படுத்தபடுக்கையானார். ஏகப்பட்ட பணச்செலவு. இனி எழுந்திருக்க வாய்ப்பில்லை. அவரது...
சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம் மலேசியாவில் 16 வயது இளைஞர் சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசியதால், செல் போன் வெடித்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார். மலேசியாவின் Rembau பகுதியைச் சேர்ந்தவர் Mohammed Zaharin. 16 வயது சிறுவனான இவர் சம்பவ தினத்தன்று தன்னுடைய மொபைல் போனை சார்ஜ் போட்ட நிலையில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக போன் வெடித்ததால், அந்த நபர் அந்த இடத்திலே இரத்த வெள்ளத்தில்...
இஷா அம்பானி திருமணம் இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அதற்கு முன்னதாக பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், வரும் டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உதய்பூர் மகாராணா பிரதாப் ஏர்போர்ட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகப்படியான விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. உதய்பூர் விமான...
கணவனுக்கு நேர்ந்த சோகம் தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் கலைமணியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரன் கடந்த மாதம் 8-ஆம் திகதி உயிரிழந்தார். அவர் சடலத்தை பார்த்து கலைமணி இப்படி குடித்து குடித்தே இறந்து விட்டாயே...
நடந்த விபரீதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வாட்சாப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது. புகழேந்தி ராஜா என்பவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளை காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில...
பல ஆண்களால் நடந்த கொடூரம் கேரளா மாநிலத்தில் நவம்பர் 19 ஆம் திகதி ஹோட்டல் அறையில் வைத்து 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்தப்பட்ட விசாரணையில் தந்தையும் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. சந்திப் என்ற நபர், குறித்த சிறுமியின் அண்ணனுக்கு போன் செய்து, உனது தங்கையின் வீடியோ எங்களிடம் இருக்கிறது என்று கூறி...