Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
உள்ளங்கையளவே உள்ள குழந்தை குழந்தை ஒன்று வயிற்றில் வளரும் மகிழ்ச்சியில் குடும்பமே அதற்கு பெயர் வரைக்கும் வைத்து கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், அதை இழக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட, அந்த குழந்தையை தனது...
300 பெண்களை துஷ்பிரயோகம் தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர், தனது சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. பிரேஸிலைச் சேர்ந்த Joao Teixeira de Faria (76)...
குண்டுச்சிறுவன் உலகின் குண்டுச்சிறுவனாக கருதப்பட்ட இந்தோனேசியாவின் ஆர்யா பெர்மனா ஒரேயடியாக 96 கிலோ அளவுக்கு உடல் இடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பின்னர் குண்டாக இருந்தபோது பயன்படுத்திய உடையை அணிந்து தமது புகைப்படம்...
கண்ணீர்விட்ட சிறுவன் பாலியல் விழாவுக்கு சென்ற 16 வயது சிறுவன், தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். பாலியல் விழா என்பது ஆண்டுதோறும் தனியார் நிறுவனம் மூலம் ஏதேனும் ஒரு...
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியின் அழகை நண்பர் வர்ணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் பழனி...
லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபலமான ஆண்கள் மீது, பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பும்போது இந்தச் சமூகம் அந்தப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வாங்கி...
தூக்கில் தொங்கிய இளம்பெண் சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு...
தாயை வெட்டிக்கொன்ற மகன் தாம்பரத்தில் பேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு தேவராஜ் (53)...
மாயமான நிறைமாத கர்ப்பிணி சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை...
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது. அபிமன்யூ - நாகேஸ்வரி ஆகிய...