Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
குழந்தை பலாத்காரம் தமிழகத்தில் மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை பொதுமக்கள் அடித்து நடுரோட்டில் இழுத்து வந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை விழுப்புரம் அருகே உள்ள தோகைபாடி கிராமத்தின் மூன்று வயது...
புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு இந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சரஷ்வதி (19). இவருக்கும் ஜகதீஷ் என்பவருக்கும் கடந்த...
கதறி அழும் தந்தை கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ள கோயில் பிரசாதத்தால் பக்தர்கள் பலியான சம்பவத்தில், தந்தை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு தன் கையாலேயே பிரசாதம் கொடுத்து கொன்றுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில்...
ராதிகா கவுசிக் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொகுப்பாளினி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில், அவருடன் பணியாற்றிய ஆண் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், நொய்டாவில் உள்ள குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே...
அதிர்ச்சித் தகவல்கள் இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த வாரம்...
நடிகர் சூரி கஜா புயலால் பாதிக்கப்பட்டு தனது உடைமைகளை இழந்த பாட்டிக்கு காமெடி நடிகர் சூரி உதவி செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள சிறுவாவிடுதி கிராமத்துக்கு நடிகர் சூரி சென்றிருந்தார். சூரியைப் பார்த்ததும்...
புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தின் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவர் வேலு என்ற இளைஞரை காதலித்து வந்தார். ...
தூக்கில் தொங்கிய பெற்றோர் சென்னையில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்த பாபு(30)...
பின்னணிப் பாடகி சித்ரா பிரபல பின்னணி பாடகி சித்ரா இறந்துபோன தனது ஆசை மகளின் நினைவாக கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக்...
தந்தையால் கர்ப்பம் El Salvador நாட்டில் மாற்றாந் தந்தையால் பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இமில்டா கோர்ட்ஸ் (20) என்ற இளம்...