Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கனவுகள் ஏன் வருகின்றது? ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம். கனவுகளுக்கான காரணங்கள் : உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்கள் கூட கனவு வருவதற்கு காரணமாக இருக்கலாம். எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டு அல்லது கவலைப்பட்டுக்கொண்டு...
இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் கறுப்பின பள்ளி மாணவி மீது சக மாணவ, மாணவிகள் இனவெறி தாக்குதல் நடத்தியதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். Alabama மாகாணத்தை சேர்ந்தவர் மெக்கன்சி ஆடம்ஸ் (9). இவர் ஜோன்ஸ் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். மெக்கன்சி கருப்பின சிறுமியாவார். இதையடுத்து அவர் மீது பள்ளியில் உள்ள சக மாணவ, மாணவிகள் நிறம் மற்றும் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை நிற சிறுவன்...
இளம்பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண், படுக்கையிலிருக்கும்போது தன்னை யாரோ அணைக்க, ஒரு வேளை தனது கணவனாக இருக்குமோ என எண்ணிப் பார்க்க, அங்கு யாரையும் காணாமல் திகிலில் உறைந்தார். NC என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த இளம்பெண், ஒரு நாள் அதிகாலையில் தனது கணவர் படுக்கையில் இருந்து எழுந்ததால் விழித்துக் கொண்டார். படுக்கையில் இருக்கும்போதே அவரது கணவர் கதவை மூடும் சத்தம் கேட்க, அவர் அலுவலகம் கிளம்பி விட்டதை...
சந்தோஷத்தில் 16 வயது சிறுவன் நியூயோர்க்கில் 16 வயது சிறுவன் ஒருவன் கோல்டன் டிக்கெட்டினை வென்றதன் மூலம் பாலியல் தீவுக்கு சென்று தனது கன்னிதன்மையை இழக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் உள்ளான், Caribbean தீவில் ஒவ்வொரு ஆண்டும் அழகிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்படும். இதனால் அந்த குறிப்பட்ட காலம் மட்டும் அது பாலியல் தீவு என அழைக்கப்படுகிறது. இங்கு செல்வதற்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும். மேலும், கோல்டன் டிக்கெட் சிறப்பு டிக்கெட்டாக வழங்கப்படும்....
கண்ணீர் வாக்குமூலம் பிரித்தானியாவின் லங்காஷயர் மாவட்டத்தில் இளம் தாயார் ஒருவர் கர்ப்பிணியாக இருந்த காலகட்டத்தில் காதலனால் ஏற்பட்ட துயரம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தமக்கு ஏற்பட்ட துயரம் எஞ்சிய பிரித்தானிய தாய்மார்களுக்கு எச்சரிக்கை பாடம் என்பதாலையே இதை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் தற்போது சிறையில் உள்ளார். லங்காஷயர் மாவட்டத்தில் குடியிருக்கும் 32 வயதான மரியா ஸ்மித் என்பவரே காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த இளம்...
துரோகத்தால் வீழ்ந்த தம்பதி சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. கடிதத்தில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து பறித்துக்கொண்ட தகவல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள தொழிலதிபர் கிருஷ்ணவேல், அவரின் மனைவி உமா ஆகியோர் முடிவுசெய்துள்ளனர். அப்போது குழந்தைகளைச் சாகடிக்க அவர்களுக்கு மனமில்லை. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் அவர்கள், குழந்தைகளுக்கு மயக்க...
இஷா அம்பானி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், நாளை மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 37 வருடங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்துக்கு 110 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த மதிப்பை இஷா அம்பானி...
சின்மயி ஆதங்கம் மீடூவில் பாலியல் புகார் கூறியதில் இருந்தே தன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் என பாடகி சின்மயி கூறியிருக்கிறார். பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் எழுப்பியிருந்தார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது. ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில்...
கொடூர கொலை தமிழகத்தின் திருப்பூர் அருகே குடும்பத் தகராற்றில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான மூர்த்தி. திருப்பூரில் உள்ள ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதியும் அதே பிரிண்டிங் நிறுவனத்தில்தான் பணியாற்றி வந்துள்ளார். இத்தம்பதியர் இருவரும் கோமதியின் தாயாரான ஜோதியின் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் நள்ளிரவு...
நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் பிரபல திரைப்பட நடிகரான பவர்ஸ்டார் என்னை ஹோட்டல் அறையில் உள்ளாடையோடு உட்கார வைத்து டார்ச்சர் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்தி சென்றனர்.அங்கு பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி ஆலம் தரப்பினர் பவர் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து 6 நாட்கள் சிறை வைத்திருந்த...