Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
சிறிய காயத்தை சாதாரணமாக விட்ட பெண் : எட்டு விரல்களும் அழுகிப்போன பரிதாபம் : எச்சரிக்கை!!
Vinthai Admin - 0
எச்சரிக்கை
சீனாவில் இடது கையில் ஏற்பட்ட சிறிய காயத்தை கவனிக்காமல் விட்டதால்,பெண்ணின் 8 விரல்களும் அழுகிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Hubei மாகாணத்தைச் சேர்ந்தவர் Zhang. 53 வயதான இவர் வீட்டு வேலை செய்த...
ராதிகா கௌஷிக்
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகா...
14 வயது சிறுவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள் : வெளியான வீடியோ!!
Vinthai Admin - 0
இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள்
பிரித்தானியாவில் 14 வயது சிறுவனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது இறந்த உடலையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த...
முதலையிடம் சிக்கி போராடிய சித்தப்பா : 15 வயது சிறுவனின் துணிச்சல் செயல் : கிடைக்கப்போகும் கெளரவம்!!
Vinthai Admin - 0
சிறுவனின் துணிச்சல்
இந்தியாவில் முதலையின் பிடியிலிருந்து சித்தப்பாவை காப்பாற்றிய சிறுவன் வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிதுமாலிக்(15).
அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து...
பொய்யான பாலியல் புகார் அளித்து களங்கம் ஏற்படுத்திவிட்டார் : நடிகை ராணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!!
Vinthai Admin - 0
நடிகை ராணி
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நந்தினி தொடரில் நடித்து வரும் நடிகை ராணி, சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகர் சண்முகராஜன் என்பவர் மீது பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து பொலிசில் புகார்...
5 மாணவிகள் தற்கொலை முயற்சி
விழுப்புரம் மாவட்டத்தில் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசம்பட்டு அரசு...
பரிகார பூஜையால் நடந்த விபரீதம் : தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ராணுவ வீரரின் மனைவி!!
Vinthai Admin - 0
ராணுவ வீரரின் மனைவி
ஈரோடு மாவட்டத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். ராணுவ வீரராக பணியாற்றி...
விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி : காப்பாளர் தலைமறைவானதால் வலுக்கும் சந்தேகம்!!
Vinthai Admin - 0
தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி
சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகள்...
ஆசை வார்த்தை கூறி வசதியான பெண்களுக்கு காதல் வலை : 13 வயது சிறுமிக்கு 4 ஆண்களால் நேர்ந்த கொடுமை!!
Vinthai Admin - 0
நேர்ந்த கொடுமை
வேலூர் மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு படித்தும் வரும் 13 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டல் உரிமையாளர் பைரோஸ் அகமது என்பவரின்...
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹனிபா (62). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்....









