Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கதறியபடி ஓடிவந்த அக்கா கோவை மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி, 2 வயது மகனுடன் கர்ப்பிணி தாய் உடல்சிதறி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ரத்தினபுரி தில்லைநகர் ரயில்வேகேட்டை கடக்க முயன்ற போது,...
கர்நாடகா மாநிலத்தில் துக்க வீட்டிற்கு சென்ற குரங்கு, தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் நரகுந்தா தாலுகாவைச் சேர்ந்தவர் நாகனகவுடா பாட்டீல் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இவரது உடலுக்கு...
ஜான்வி, குஷி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார். அவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் இருக்கிறார்கள்....
காயத்ரி அருண் பிரபல மலையாள தொகுப்பாளினி மற்றும் நடிகையான காயத்ரி அருண், தன்னிடம் பேசிய நபர், ஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை பிரிண்ட் ஷார்ட் எடுத் பதிவிட்டுள்ளார். ‘மலையாள ஆசியன் நெட்...
பலரை சீரழித்த மோகன் 200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வைத்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காஸ்டிங் மோகன் மீது இரண்டு பெண்கள் பொலிஸ் புகார் கொடுத்துள்ளனர். சென்னை அடையாரை சேர்ந்த மோகன்...
கொடூர சம்பவம் சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரையை சேர்ந்த டேவிட் என்பவரும் ரேகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்த...
வீடியோ எடுத்த மக்கள் இந்தியாவில் குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய மாணவியை, அங்கு சுற்றியிருந்த மக்கள் ஏதேனும் உதவாமல், செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் யமுனா...
நடிகை ஜரின் கான் பிரபல பாலிவுட் நடிகை ஜரின் கான் காரின் மீது மோதி விபத்தில் சிக்கிய இளைஞர், பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான ஜரின் கான் நேற்று கோவாவிற்கு...
அதிர்ச்சி வாக்குமூலம் கும்பகோணம் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில்...
மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவன் சென்னையில் திருமணமான 10 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி மனைவியுடன் செல்போன நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதி(32) என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில்...