Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மாமாவால் நேர்ந்த கொடுமை சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் 3 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டு...
எலிகளுக்கு இரையான காதலனின் உடல் கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து...
வடக்கு திசை வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத்...
கனவுகள் ஏன் வருகின்றது? ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி...
இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் கறுப்பின பள்ளி மாணவி மீது சக மாணவ, மாணவிகள் இனவெறி தாக்குதல் நடத்தியதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். Alabama மாகாணத்தை சேர்ந்தவர் மெக்கன்சி ஆடம்ஸ் (9)....
இளம்பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண், படுக்கையிலிருக்கும்போது தன்னை யாரோ அணைக்க, ஒரு வேளை தனது கணவனாக இருக்குமோ என எண்ணிப் பார்க்க, அங்கு யாரையும் காணாமல் திகிலில் உறைந்தார். NC என்ற பெயரில் தன்னை...
சந்தோஷத்தில் 16 வயது சிறுவன் நியூயோர்க்கில் 16 வயது சிறுவன் ஒருவன் கோல்டன் டிக்கெட்டினை வென்றதன் மூலம் பாலியல் தீவுக்கு சென்று தனது கன்னிதன்மையை இழக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் உள்ளான், Caribbean தீவில் ஒவ்வொரு ஆண்டும்...
கண்ணீர் வாக்குமூலம் பிரித்தானியாவின் லங்காஷயர் மாவட்டத்தில் இளம் தாயார் ஒருவர் கர்ப்பிணியாக இருந்த காலகட்டத்தில் காதலனால் ஏற்பட்ட துயரம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தமக்கு ஏற்பட்ட துயரம் எஞ்சிய பிரித்தானிய தாய்மார்களுக்கு எச்சரிக்கை பாடம்...
துரோகத்தால் வீழ்ந்த தம்பதி சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. கடிதத்தில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து...
இஷா அம்பானி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், நாளை மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும்...