Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே : தூங்கில் தொங்கிய காதலன் அடுத்த நொடியே காதலி எடுத்த முடிவு!!
Vinthai Admin - 0
தூங்கில் தொங்கிய காதலன்
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காதலன் தூங்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தனியாக சென்று வாழ்வோம் என முடிவு...
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கலக்கியவர். இவர் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வந்தது.
சூர்யா, விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார், ஆனால், இவர் கையில் தமிழ், தெலுங்கில் தற்போது ஒரு படம் கூட இல்லை என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மை இது தான்.
இவர் அடுத்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார், இதை தவிர வேறு எந்த...
வாட்ஸ் ஆப்பில் விவாகரத்து
பெங்களூரில் மனைவியை விமான நிலையத்திலே தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன், வாட்ஸாப்பில் "தலாக்" அனுப்பி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜாவித். இவர் கடந்த 2003ம் ஆண்டு அஜீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாகவே தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
இதனை சரிசெய்வதற்காக இருவரும் நவம்பர் 30ம் தேதியன்று இந்தியா வந்திருக்கின்றனர்....
மூக்குப்பொடி சித்தர்
சமீபகாலமாக பரபரப்பை கிளப்பி வந்த மூக்குப்பொடி சித்தர் தூக்கத்திலேயே இன்று காலமானார். தமிழகத்தில் மிகப்பிரபலம் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவர்கள் தவிர அரசியல் பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம். இந்நிலையில் சமீபகாலமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மூக்குப்பொடி சித்தர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் ரமணாஷ்வர்மம் அருகே சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.
இரவு நேரத்தில் அவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம்...
பிரபல நடிகை கைது
மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57), கடந்த 28ம் தேதி முதல் வீடு திரும்பவில்லை என அவருடைய வீட்டார் பொலிஸில் புகார் கொடுத்திருந்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பண்ட் நகர் மார்க்கெட் அருகே இறக்கி விடும்படி...
தம்பி மனைவி மீது அண்ணனுக்கு ஆசை… அண்ணனுக்கு தம்பி மனைவி மீது காதல் : இறுதியில் ஒரு உயிர் பரிபோன பரிதாபம்!!
Vinthai Admin - 0
உயிர் பரிபோன பரிதாபம்
தம்பிக்கு மனைவியாக இருக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் என்பவரின் மனைவி லட்சுமி (வயது23).
விஷாலுக்கு தனது தம்பியான யோகேந்திராவின் மனைவி சோனு மீது காதல் ஏற்பட்டுள்ளது. அதே போன்று தம்பிக்கோ அண்ணன் மனைவி லட்சுமியின் மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன்படி, விஷாலின்...
கோடிகள் கொட்டி மகளுக்கு ஆடம்பர திருமணம் : ஏழைகளுக்கு அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
முகேஷ் அம்பானி
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தமது மகள் இஷாவின் திருமணத்தை அடுத்து ஏழைகளுக்கு 4 நாட்கள் அன்ன தானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அன்ன தான நிகழ்ச்சியில் நால் ஒன்றுக்கு சுமார் 5,100 பேருக்கு மூவேளையும் உணவு வழங்கப்படுகிறது. மேலும், உணவு வழங்கும் நிகழ்வில் மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் கலந்து கொள்கின்றனர். திருமண விழாவினை முன்னிட்டு ஆடல் பாடல்கள் கொண்ட ஒரு...
என் உயிருக்கு ஆபத்து… நாயை போல அடித்து விரட்டுகிறார்கள் : நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர்!!
Vinthai Admin - 0
வனிதா விஜயகுமார்
சென்னை மாதவரம் வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார் மீண்டும் கைது செய்யப்பட்டு தனது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளியே வந்த இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் என்னை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
எனது தந்தையே என் மீது புகார் கொடுத்து என்னை ஊடகத்தின் மத்தியில் மானபங்கப்படுத்தி உள்ளார். என்னுடைய குழந்தைகள் கூட என்கூட இருக்கிறார்கள் அவர்களை...
தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை.. கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?
Vinthai Admin - 0
கெளசல்யா 2வது திருமணம்
தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2016 மார்ச் 13ம் திகதியன்றூ, பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. அதில்,...
2019 மேஷம் ராசி பலன் : வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது.
நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள்.
அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வுகளை...