Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கனடாவில் குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை பெண் ஒருவர் இலவசமாக குழந்தை பெற்றுத் தரும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் மரிசா. இவர் குழந்தை இல்லா தம்பதிக்கு உதவும் நோக்கமாக இலவசமாக குழந்தைகளை பெற்றுத் தருகிறார். அதற்காக 10 மாதம் குழந்தைகளை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால்...
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட பதிவாளர் ஒருவர் 4000-க்கும் மேற்பட்ட தம்பதிகளை திருமணம் மூலம் சேர்த்து வைத்த பணியை செய்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று அது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். பிரித்தானியாவின் Gosberton பகுதியை சேர்ந்தவர் பவுல் டுட்கின். இவர் கடந்த 2006-ல் தனது சொந்த தங்கையான ஹேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பதிவாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த...
பெண் ஆசிரியர் அமெரிக்காவில் திருமணமான பெண் ஆசிரியர் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்ததால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் Michigan பகுதியில் இருக்கும் Stockbridge மேல்நிலைப் பள்ளியில் துணை ஆசிரியர் மற்றும் கால்பந்து சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளராக Allyson Moran(27) என்ற பெண் ஆசிரியர் இருந்துள்ளார். கடந்த 2016-17-ஆம் ஆண்டுகளில் மாணவர்களும் மிகவும் நெருக்கமாக பழகுவதாக, அந்த பள்ளியால் தண்டிக்கப்பட்டுள்ளார்....
இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் தைவான் நாட்டில் அழகான இளம்பெண் ஒருவர் மீன் விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. தைவானின் மிக அழகான மீன் விற்பனையாளர் என இணையவாசிகளால் புகழப்படும் 26 வயது Liu Pengpeng, தனது தாயாருக்கு உதவும் நோக்கிலேயே தாம் மீன் விற்பனை செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மீன் சுத்தம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று லியு செயற்படுவது பலரையும் ஈர்த்துள்ளது. இவரது புகைப்படங்கள் மற்றும்...
மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் தன் பாலின காதலருடன் சேர்ந்து வாழ, மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவின் Middlesbrough பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவர் தனது பல்கலைக்கழக தோழியான ஜெசிகா படேலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மருந்து கடை ஒன்றை 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 14ஆம்...
இளைஞருடன் சுற்றிய மனைவி தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் கலைமணியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரன் கடந்த மாதம் 8-ஆம் திகதி உயிரிழந்தார். அவர் சடலத்தை பார்த்து கலைமணி இப்படி குடித்து குடித்தே இறந்து விட்டாயே...
அபுதாபியிலிருந்து மனைவியின் மூன்றாவது பிரசவத்துக்காக கணவன் இந்தியா வந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மீண்டும் அபுதாபிக்கே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி நகரை சேர்ந்தவர் முகமது ஷனிப். இவர் மனைவி ரிஷனா நிலோபிர். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஷினிப் அபுதாபிக்கு சென்று பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் ரிஷினா மூன்றாம் முறையாக கர்ப்பமான நிலையில் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி...
பரிதாபமாக இறந்த சிறுமி தமிழகத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி விபத்தில் இறந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லாரியோட பின் சக்கரம் அப்படியே அந்த சிறுமியின் தலையில் ஏறி இறங்கிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா மற்றும் மகள் ஜெமீமா அச்சு மேத்யூ சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மண்டபம் சாலையில் வசித்து வருகின்றனர். ஜினினாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெமீமா...
மனைவி கொடுத்த தண்டனை பீகார் மாநிலத்தில் திருமணமாகி 2 வருடங்களில் முத்தலாக் கூறிய கணவனை பொதுவெளியில் வைத்து மனைவி பளார் விடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீகார் மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் துலாரே. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சோனியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடந்த 5 மதங்களாகவே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மனைவியை பிரிய நினைத்த துலாரே,...
திருநங்கை நஸ்ரியா தற்கொலை முயற்சிக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா. இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். அவர் சுமார் 21 நாட்கள் திடீரென பணிக்கு வராமல் இருந்தார். அதனால் அவருக்கு துறையினரால் நோட்டிஸ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்தார். ஆனால் அன்று இரவு நஸ்ரியா விஷமருந்தி...