Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
அம்பானியின் மகள் இஷா திருமணம் இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 12 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன்னதா, திருமண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது உதய்பூர் மகாராணா பிரதாப் ஏர்போர்ட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகப்படியான விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. உதய்பூர் விமான...
சைக்கோ தந்தை கோயம்புத்தூரில் குடிக்கு அடிமையான தந்தை இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபன் - செல்வராணி தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வராணிக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், ஒரு கை மற்றும் கால் முடங்கிப்போயிருக்கிறது. ஆகையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கச் சிரமப்பட்டுவந்துள்ளார் செல்வராணி. பத்மநாபனின் அம்மா பிரேமாதான் குழந்தைகளைக் கவனித்துவந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே பந்தமனாபனுக்கும் செல்வராணிக்கும் ஒத்துப்போகாமல்...
வனிதா விஜயகுமார் குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு நேற்று சென்ற நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது குடும்ப பிரச்னையில் காவல்துறையினர் தலையிடுவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் பேசிய அவர், சென்னை மாதவரத்தில் எனது தாயார் பெயரில் உள்ள...
துடிதுடிக்க இறந்த கணவன் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே 23 வயது இளைஞன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது கவியரசன், இவரது மனைவி கோகிலா. டிசம்பர் 6 ஆம் திகதி காலை சுமார் 10 மணியளவில் தனது மனைவி கோகிலாவை மாதந்திர பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் மருத்துவரை...
பெண் ஏரியில் குதித்து தற்கொலை   கர்நாடகாவில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஏரியில் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது. ஹுபாளி பகுதியில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள மோராப் கிராமத்தில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்த ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த ஏரி நீரில் எச்ஐவி கிருமி பரவி விட்டதாகவும் அந்த...
வனிதா விஜயகுமார் நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் அவரின் மகளும் நடிகயுமான வனிதா மீண்டும் நுழைந்துள்ள நிலையில் அது குறித்து விஜயகுமார் வருத்தத்துடன் பேசியுள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கிற தன்னுடைய வீட்டில் ஷூட்டிங் நடத்த வந்த மகள் வனிதா, அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் பொலிஸ் புகார் அளித்தார் நடிகர் விஜயகுமார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்....
தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது மகள் சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. Beijing-ஐ சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து...
கொடூர தண்டனை ரஷ்யாவில் பிரிந்து சென்ற கணவனை பழிவாங்குவதற்காக தாய் ஒருவர் குழந்தையின் ஆடைகளை களைந்து தண்டனை கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த எலிசாவே க்ளிமோவா என்று 20 வயது தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருடைய கணவன் அலெக்ஸாண்டர் பாட்ரியசோவ் (28) விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த பிஞ்சுக்குழந்தை, தாயின்...
இளம்பெண் கொலை 16 வயது இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரித்தானிய இளம்பெண்ணின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவளது பெற்றோரே அவளைக் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் இருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். பிரித்தானியாவைச் சேர்ந்த Viktorija Sokolova (14), Wolverhamptonஇலுள்ள பூங்கா ஒன்றில் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அவளைக் கொலை செய்ததாகவும் வன்புணர்வு செய்ததாகவும் 16 வயது இளைஞன்...
அதிர்ச்சித் தகவல் மனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது, அதனால்தான் சிறு தேவதைகளை விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு இளம்பெண், தான் ஆண் தேவதைகளுடன் உறவு கொள்வதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார். ஐஸ்லாந்தைச் சேர்ந்த Hallgerdur Hallgrimsdottir என்னும் இளம்பெண், சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர். அவை மென்மையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் உடல் கொண்டவை என்று கூறும் Hallgerdur, உங்கள் மனதில்...