Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இளம் மனைவிக்கு நேர்ந்த கதி இந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா...
இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் கொலம்பியாவை சேர்ந்த இளம் பெண் இந்தியாவில், மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவை சேர்ந்தவர் கரீன் டேனியிலா (25). இவர் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில்...
நடிகர் பவர்ஸ்டார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு டீம் என்னை அடியாட்களை வைத்து சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்திவிட்டது என்று நடிகர் பவர்ஸ்டார்' சீனிவாசன் தெரிவித்தார். பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் எனக்கும் பணக் கொடுக்கல் பிரச்னை இருந்துவருகிறது. அதுதொடர்பான...
மாரடைப்பால் இறந்த தாய் தமிழகத்தில் சாலை விபத்தில் மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் அவர் தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (27). அதே பகுதியை...
கெளசல்யா சக்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள கெளசல்யா அது குறித்து விரிவாக பிபிசி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி...
பவர்ஸ்டார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் இரண்டாவது மனைவி ஜூலி ஊட்டியில் கடத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார். அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து, சினிமா நடிகர் ஆனவர் சீனிவாசன். கடன் வாங்கித் தருவதாக பலரிடம் வாக்குறுதி கொடுத்து...
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் இந்தியாவில் நடைபெற்று வரும் முகேஷ் அம்பானியின் மகள் திருமண சடங்கு நிகழ்ச்சியில், முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் தன் கணவர் அபிசேக்பச்சனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இந்தியாவின் செல்வந்தர்களில் நம்பர் ஒன் செல்வந்தராக இருக்கும்...
அதிர்ச்சி வாக்குமூலம் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொந்த குழந்தைகளை கொலை செய்து தலைமறைவான தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவையில் நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்த பத்மநாபன் (45) என்பவர் சௌரிபாளையத்தில்...
காட்டுக்குள் நடந்த பயங்கரம் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்ற வாலிபர், அவரை கொலை செய்து சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த சபவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான ரேகா...
மாற்றப்பட்ட மாப்பிள்ளை தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால், மாப்பிள்ளை மாற்றப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்திருக்கும் தெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்....