Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தேடப்படும் இளம்தம்பதியினர் சென்னை ஆவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளம்தம்பதியினரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சென்னை ஆவடி அருகே வீடு ஒன்றில் கடந்த 28-ம் தேதி, வயதான...
தூக்கில் தொங்கிய மாணவி டெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் டெசி...
அதிர வைத்த வாக்குமூலம் சென்னையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, பெண்களின் குளியல் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை அணுஅணுவாக ரசித்து பார்த்ததாக கைது செய்யப்பட்ட விடுதி உரிமையாளர் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்...
குழந்தையை கொலை செய்த பெண் தமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள்...
கொடூர தாயார் தமிழகத்தின் குளித்தலை அருகே தாயார் ஒருவர் தன் மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ரம்யா. இவருக்கும்...
அதிர்ச்சி முடிவு திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் 21 வயதான...
துரோகம் செய்த மனைவி மனைவியின் தவறான நடத்தையை கண்டுபிடிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கணவன் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் - சபீனா பானு ஆகிய இருவருக்கும் திருமணமாகி...
கைது செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை நாமக்கல் மாவட்டத்தில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளையை பொலிஸார் கைது செய்யுள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பெரியபள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (21). 4...
இளம் திருநங்கை தமிழகத்தில் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவரும் திருநங்கை நஸ்ரியா என்பவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், பல்வேறு போராட்டங்களைக் கடந்து...
தூக்கிட்டு தற்கொலை வீட்டை அடமானம் வைக்கலாம் என பெற்றோர் எடுத்த முடிவால் மனவேதனை தாங்காமல் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ராஜதுரை...