Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
உயிரை பணயம் வைத்த தாய் பிரித்தானியாவில் 15 வயது மகளை காப்பாற்றுவதற்காக உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்து பட்ட தாய் உயிருக்கு போராடி வருகிறார். எசக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டிரேசி லார்கவுஸ்கி (37). இவரது...
கட்டாயம் இதைப் படியுங்கள் ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து...
வசூல் வேட்டை நடத்திய தம்பதியினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதியினரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனந்தி என்பவர் சொகுசு பங்களாவை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார்...
கண்ணீர்விட்ட மனைவி தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண், தன்னுடைய கணவன் என்னை விபச்சாரத்தில் தள்ளப்பார்ப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு...
விபரீத சம்பவம் தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி...
அதிர்ச்சி செயல் இந்தியாவில் மனைவி தொடர்ந்து மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததால், அவர் மீது சந்தேகமடைந்த கணவன், ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் Wyra நகரின் Satram Bazaar...
சூடுபிடிக்கும் சூதாட்டம் இந்தியாவின் மிகப்பெரிய சூதாட்ட நகரம் சிக்கிம் மாநிலத் தலைநகரான காங்டாக் ஆகும். பிரம்மிப்பூட்டும் இமயமலைத் தொடர், சிக்கிமின் இனிய விருந்தோம்பல், இதமான காலநிலை, தூய்மையான காற்று என்று ஏற்கனவே சுற்றுலாவாசிகளைக் கவரும்...
மோசமான செயல் தமிழகத்தில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால், மனமுடைந்த காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வித்யாவும், அதே பகுதியை...
அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் மாதவரம் பால்...
தூக்கில் தொங்கிய மணமகன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன்...