Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அதிர்ச்சி கொடுத்த மணமகள் இந்தியாவில் திருமண கோலத்தில் இருந்த மணப்பெண் தனது கையில் உள்ள மருதாணியில் கணவரின் பெயருக்கு பதிலாக எழுதியுள்ள பெயர்கள் சுவாரசிய பின்னணியை கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் தீப்தி மங்கோட்டில். இவருக்கும் பிரவீன்...
கண்ணீர் விட்டு கதறும் கணவன் ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா (21)...
கதறி அழும் தந்தை இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவைச்...
திடுக்கிடும் தகவல்கள் தமிழகத்தில் தொழிலதிபரிடம் உல்லாசமாக இருந்து விட்டு, அதன் பின் அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பறித்த பெண்களைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த பெரிய...
இளம் காதல்ஜோடி உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண நாளை பெற்றோர் தள்ளிபோட்டதால், விரக்தியில் இளம்ஜோடியினர் விஷம் குடித்து மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியில்...
துடித்துப் போன மனைவி பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பிய நபர் திடீரென மாயமான நிலையில் இதை கடத்தல் வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பெங்களூரை சேர்ந்தவர் பிரசன்னா (39). இவருக்கு திருமணமாகி...
திருமணத்தில் இணைந்த ஜோடி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாய் பேச முடியாத காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை...
ஆசிரியையை தூக்கிச் சென்ற கும்பல் தமிழகத்தில் பள்ளி ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர்...
நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் நாமக்கல் அருகே தந்தை இறந்த செய்தி கேட்டு, அவரது உடல் மீது சாய்ந்தவரே மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்...
காத்திருந்த அதிர்ச்சி காதலனோடு சேர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவரைக் கொன்று புதைத்துவிட்டு, காணவில்லை என்ற இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தின் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. வெளிநாட்டில் வேலைபார்த்து...