Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தற்கொலை செய்த தோழிகள் கிணறு ஒன்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்துக் கொண்ட இரு உயிர்த்தோழிகள் பின்னர் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 17 வயதான...
6 வயது மகளை விற்ற தாய் ஆப்கானிஸ்தானில் 6 வயது மகளை வறுமையின் காரணமாக தாய் விற்ற நிலையில் பலரும் இதுபோல செய்வது தெரியவந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவுவதால் மக்கள் பலர்...
மாதுரி தீக்ஷித் என்றென்றும் இளமையாக வலம் வருகிறார் பாலியுட் நடிகை மாதுரி தீக்ஷித். 80 மற்றும் 90 களில் தனது இயல்பான நடிப்பு மற்றும் நடனத்தால் இளசுகளின் மனதை கொள்ளைகாண்ட மாதுரிக்கு தற்போது வயது...
45 வயது பெண் பிரித்தானியாவை சேர்ந்த Heidi என்ற 45 வயது பெண்மணி தனது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தனது 31 வயது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ள இவர்,...
துஷ்பிரயோகம் கனடாவில் இளம்பெண் ஒருவர் கோரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது அவளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் ஒருவரையொருவர் அவளை வன்புணர்வு செய்ய உற்சாகப்படுத்தியதாகவும் ஒரு இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சாரா என்னும்...
ஐஸ்வர்யா ராய் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தனது விவாகரத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேஜ் பிரதாப்க்கும், ராஷ்டீரிய ஜனதா...
தூக்கில் தொங்கிய காதலன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தூக்கில் தொங்கியபடி காதலன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது....
அதிரடி திருப்பம் நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் இசக்கி என்ற இளைஞர் கொடூரமாக விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 20 தேதி...
பிரபல நடிகரின் மகன் சினிமா துறையில் முன்னணிக்கு வந்துவிட்டால் எப்போதும் சொகுசான வாழ்க்கை தான் என பலரும் நினைக்கலாம். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அப்படி இல்லை. சினிமாவில் போட்ட பணம் திரும்ப வருமா என்பதே கேள்விக்குறிதான். மன்னாதி...
கணவன் பரிதாப பலி தமிழகத்தில் மின்சாரம் தாக்கிய மனைவியை கணவன் காப்பாற்றச் சென்ற போது, கணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து இருக்கும் தலக்குளம் பகுதியைச்...