Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பெண் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக அவரின் கணவர் புகார் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங்...
கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு விடுதி லிப்ட்டில் பாலியல் தொல்லை கொடுத்த லிப்ட் ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர். எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர்...
உலகம் இப்படித்தான் அழியும் பூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது குறைவாக தான் உற்பத்தி செய்கிறது, அதாவது சூரியக் கதிர் ஒளி சக்தியானது 50%...
கொடூரம் வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்....
நடந்த அதிசயம் இந்தியாவில் திருமணமாகும் நேரத்தில் மணமகனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த காயத்துடனேயே மணப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். புதுடெல்லியை சேர்ந்தவர் படல் (25). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும்...
விவரிக்கும் தாய் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜாப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கஜா புயலின் தாக்கத்தால் உயிரிழப்புகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை...
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் வரதட்சணை கேட்ட போது எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமானதில் இருந்து தனது மனைவியை...
நெஞ்சை உருக்கும் சம்பவம் என் மகள் உடம்பெல்லாம் காயங்கள் இருக்கு.. அவள் சாவிலும் மர்மம் உள்ளது" என்று பெண்ணின் தகப்பன் போலீசில் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிமேட்டை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவர்...
பதறவைக்கும் சம்பவம் புதுச்சேரியில் முகத்தில் பெருக்கல் குறியிட்டும், தலையில் வட்டமிட்டும் தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (72). இவரின் மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை...
தாய்மை அடையாத மனைவி உத்திரபிரதேசத்தில் 4 வருடமாக கர்பமடையாத மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியை சேர்ந்த நபர் 4 வருடமாக தாய்மை...